கொரோனாவால் பலியான இன்ஸ்பெக்டர் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்: குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை
சென்னை: கொரோனாவால் உயிரிழந்த சென்னை காவல் அதிகாரி பாலமுரளியின் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு பணியில் களம் இறங்கி இருக்கும் மருத்துவர்கள்,…