இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3.54 லட்சத்தை தாண்டியது
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,54,161 ஆக உயர்ந்து 11921 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 11,132 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,54,161 ஆக உயர்ந்து 11921 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 11,132 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,42,546 உயர்ந்து 82,51,213 ஆகி இதுவரை 4,45,188 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,42,546…
சென்னை சென்னை நகரில் இன்று 13 நாட்களுக்குப் பிறகு கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்குக் கீழ் இறங்கி உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் தமிழகம் இரண்டாம் இடத்தில்…
புதுச்சேரி: அதிகரிக்கும் கொரோனா பரவல் எதிரொலியால் தமிழகத்தில் இருப்பவர்கள் புதுச்சேரிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் மொத்தமாக 216 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில்…
டில்லி மிதமான பாதிப்பு உள்ள கொரோனா நோயாளிகளுக்கு மட்டும் ரயில் பெட்டிகளில் சிகிச்சை அளிக்க உள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாடெங்கும் கொரோனா வைரஸ் தொற்று மிகக்…
டெல்லி: மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் கொரோனாவால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்று பிரதமர் மோடி கூறி உள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், பொருளாதார மீட்பு…
டில்லி கொரோனாவை கட்டுப்படுத்த வீட்டை விட்டு வெளியே வருவோர் அனைவரும் அவசியம் முகக்கவசம் அணிய வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். நாடெங்கும் கடந்த இரு…
சென்னை: சென்னை தாம்பரத்தில் உள்ள, தேசிய சித்த மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சித்த மருந்து…
டாக்டர். அரவிந்தர் சிங் சோயின் – முன்னணி கல்லீரல் அறுவை சிகிச்சை நிபுணர், மெடந்தாவில் கொரோனாவிற்கு எதிரான, பல மைய சோதனைகளின் மேற்பார்வையாளர், வணிக முதலீட்டாளர், மத்திய…
சென்னை: சென்னையில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை மருத்துவமனை களில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் 22 பேர் கடந்த 12 மணி நேரத்தில் பலியாகி உள்ளனர்.…