Tag: corona

தமிழகத்தில் 444 கொரோனா மரணங்கள் விடுபட்டுள்ளது… ஒப்புக்கொண்டது தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில் 444 கொரோனா மரணங்கள் விடுபட்டுள்ளதுஎன்று தமிழகஅரசு ஒப்புக்கொண்டது. செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதனால் தமிழகத்தில் கொரோனாவால்…

மும்பையில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளது : மும்பை மாநகராட்சி அதிகாரி

மும்பை மும்பை நகரில் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளதாக மாநகராட்சி அதிகாரி தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநகராட்சிகளில் மும்பை மாநகராட்சி முதல் இடத்தில் உள்ளது.…

சென்னையில் இன்று 1,171 பேர்… மொத்த பாதிப்பு 89,561 ஆக உயர்வு…

சென்னை: சென்னையில், இன்று ஒரே நாளில் 1,171 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 89,561 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று…

தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் கொரோனா… இன்று உச்சபட்சமாக 5849 பேர் பாதிப்பு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வருகிறது. இன்று உச்சபட்சமாக இதுவரை இல்லாத அளவில் 5849 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 186492…

கொரோனாவில் இருந்து குணமடைந்தும் தொடரும் அறிகுறிகள்

சென்னை கொரோனாவில் இருந்து குணமடைந்த சிலருக்கு ஒரு மாதத்துக்கு மேலாகியும் பலருக்குக் களைப்பு, ருசி மற்றும் வாசனை தெரியாமை, மூட்டு மற்றும் முதுகு வலி தொடர்வதாக கூறப்படுகிறது.…

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தலைமையில் விசாரணை எப்போது? 7 நீதிபதிகள் குழு 4 வாரங்களில் முடிவு

டெல்லி: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தலைமையில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெறுவது பற்றி 4 வாரங்களுக்கு பின் முடிவு எடுக்கப்படுகிறது. நாடு முழுவதும் கொரோனா காரணமாக ஊரடங்கு…

சென்னையில் தற்போதுவரை 5,70,000 கொரோனா பரிசோதனைகள்… ஆணையாளர் பிரகாஷ்…

சென்னை: சென்னையில் தற்போது வரை சுமார் 5,70,000 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளதாக வும், இன்னும் 15 நாளில் 10 சதவிகிதம் பேருக்கு சோதனை முடிக்கப்படும் என்று…

நோபல் பரிசு பெற்றவர்களுக்கான பாரம்பரிய ஆடம்பர விருந்து: கொரோனா அச்சத்தால் ரத்து

ஓஸ்லோ: நோபல் பரிசு வென்றவர்களுக்கு வழங்கப்படும் பாரம்பரிய ஆடம்பர விருந்து, கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம், அமைதி ஆகிய பிரிவுகளின்…

வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க 58 விமானங்கள்! மத்திய அரசு

சென்னை: கொரோனா பொதுமுடக்கம் காரணமாக வெளிநாடுகளில் சிக்கி உள்ள தமிழர்களை மீட்டு வர 58 விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக மத்தியஅரசு தெரிவித்து உள்ளது. பொதுமுடக்கம் காரணமாக பல்வேறு…

திருப்பதி நகரம் முழுவதும் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலம்: ஆக.5 வரை முழு ஊரடங்கு

திருப்பதி: திருப்பதி நகரம் முழுவதும் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, ஆகஸ்ட் 5 ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. திருப்பதி தேவஸ்தானத்துடன் தொடர்புடைய பலர்…