Tag: corona

நாடு தழுவிய முழு அடைப்பு சிறுகுறு தொழிலாளர்களை கடுமையாக பாதித்துள்ளது- ராகுல் காந்தி

புதுடெல்லி: நாடு தழுவிய முழு அடைப்பு சிறுகுறு தொழிலாளர்களை கடுமையாக பாதித்துள்ளது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பிரதமர் நரேந்திர…

கேரளாவில் இன்று மேலும் 3,349 பேருக்கு கொரோனா தொற்று: 1 லட்சத்தை நெருங்கும் ஒட்டுமொத்த பாதிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று மேலும் 3,349 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை கேரளா சுகாதார அமைச்சர் ஷைலஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார். கேரளாவில்…

10/09/2020 6PM: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்

சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியது. இன்று ஒரே நாளில் மேலும் 5,528 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.…

கொரோனா: சென்னையில் இன்று 991 பேர் பாதிப்பு, 11 பேர் உயிரிழப்பு…

சென்னை: சென்னையில் இன்று ஒரே நாளில் புதியதாக 991 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், 11 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை…

அறிகுறி இருந்தும் கொரோனா நெகட்டிவ் என வந்தவர்களுக்கு மறுபரிசோதனை கட்டாயம்

புதுடெல்லி: கொரோனா அறிகுறியுள்ளவர்களுக்கு, ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனையில், கொரோனா இல்லை என வந்தாலும் அவர்களுக்கு மறுபரிசோதனை செய்ய வேண்டும் என மாநில அரசுகளுக்கு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்…

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கொரோனா மருந்து பரிசோதனை: இந்தியாவில் தற்காலிகமாக நிறுத்தம்

மும்பை: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா மருந்து பரிசோதனை, இந்தியாவில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் பரவி உள்ள கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரம்…

கொரோனா இல்லை என்று ரிசல்ட் வந்த அனைவருக்கும் மறுபரிசோதனை கட்டாயம்: மத்திய சுகாதார அமைச்சகம்

டெல்லி: கொரோனா இல்லை என்று ரிசல்ட் வந்த அனைவருக்கும் மறுபரிசோதனை கட்டாயம் என்று மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்து உள்ளது. உலகில் உள்ள 200க்கும் அதிகமான நாடுகளில்…

10/09/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. மாநிலத்திலேய அதிகபட்ச பாதிப்பு சென்னையில் கண்டறியப்பட்டுள்ளது. தற்போதைய நிலை யில், சென்னையில் கொரோனா பாதிப்பு மற்றும்…

கொரோனா: சென்னையில் இதுவரை 44,791 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி தகவல்

சென்னை: கொரோனா தொற்று சோதனையாக, சென்னையில் இதுவரை 44,791 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும், அடையாறு, அண்ணாநகர், தேனாம்பேட்டையில் காய்ச்சல் முகாம் அதிகரிக்கப்பட்டு உள்ளதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்து…

தொடக்கப் பள்ளிகள், மழலையர் பள்ளிகள் டிசம்பர் வரை திறக்கப்படாது!

சென்னை: தமிழகத்தில் தொடக்கப் பள்ளிகள், மழலையர் பள்ளிகள் டிசம்பர் வரை திறக்கப்படாது என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்றால் கடந்த ஐந்தரை மாதங்களாக கல்வி…