10/09/2020 7 AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 2,80,14,826 ஆக உயர்வு
ஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 2.80 கோடியை தாண்டி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால், உயிரிழப்பும் 9 லட்சத்தை தாண்டி விட்டது. இன்று (10ந்தேதி)…
ஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 2.80 கோடியை தாண்டி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால், உயிரிழப்பும் 9 லட்சத்தை தாண்டி விட்டது. இன்று (10ந்தேதி)…
ஐதராபாத்: ஆந்திராவில் இன்று 10,418 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது குறித்து ஆந்திர மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: மாநிலத்தில்…
டெல்லி: மகாராஷ்டிரா, ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களும் கொரோனா பரவல் சங்கிலியை உடைத்து இறப்பு விகிதத்தை 1 சதவீதத்திற்கும் குறைவாக வைத்திருப்பதில் கவனம் செலுத்துமாறு…
சென்னை: விளையாட்டு மைதானங்களை திறப்பது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, விளையாட்டு மைதானங்களுக்குள் ஆரம்ப கட்டத்தில் 100 பேர் மட்டுமே அனுமதிக்க வேண்டும்…
டெல்லி: கொரோனா பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்க பிளாஸ்மா தெரபி உதவாது என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றின் வேகம் குறையாமல் உள்ளது. உலகளவில்…
சென்னை : தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4,74,940 ஆக அதிகரித்து உள்ளது. சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,43,602-ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இதுவரை கொரோனாவில்…
ஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 2.77 கோடியை தாண்டி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷியா, பெரு நாடுகள் முன்னணியில்…
பெங்களூரு: கர்நாடகாவில் இன்று 7,866 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் கொரோனா தொற்று இன்னமும் ஏறுமுகத்தில் தான் இருக்கிறது. இந்நிலையில், இன்று கர்நாடகாவில் மேலும்…
டெல்லி: வரும் 21 முதல் பள்ளிகள் திறக்க அனுமதித்துள்ள மத்திய அரசு, வழிகாட்டு நெறிமுறைகளையும் அறிவித்து உள்ளது. நாடு முழுவதும் கொரோனா காரணமாக அனைத்து கல்வி நிலையங்களும்…
திருச்செந்தூர்: கொரோனா காலத்தில் ஆளும் அதிமுக அரசு கொண்டு வரும் திட்டங்கள் அனைத்தும் அவர்களின் சொந்த லாபத்திற்காகவே செய்து வருவதாக திமுக எம்பி கனிமொழி குற்றம்சாட்டி உள்ளார்.…