Tag: corona

கொரோனா பாதிக்கப்பட்டால் மருத்துவமனை செல்ல அச்சப்படும் இந்தியர்கள்: ஆய்வில் வெளியான தகவல்

டெல்லி: கொரோனா பாதிக்கப்பட்டால் மருத்துவமனை செல்ல இந்தியர்கள் அச்சப்படுவதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கும் அதேவேளையில் குணம் பெறுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து…

கேரளாவில் 1 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 2988 பேருக்கு தொற்று உறுதி

திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துள்ளது. கேரளாவில் தொடக்கத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா கடநத் சில வாரங்களாக உச்சத்தை நோக்கி சென்றது. இந்…

அமெரிக்காவில் கோவிட் -19 தடுப்பு மருந்தின் 3 ஆம் கட்ட சோதனைகளைத் தொடங்கிய 3வது நிறுவனம்: அஸ்ட்ராஜெனிகா

ஒரு பிரிட்டிஷ் மருந்து தயாரிப்பு நிறுவனம் அஸ்ட்ராஜெனிகா அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட சோதனைகளைத் தொடங்கும் மூன்றாவது நிறுவனமாகியுள்ளது. இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜில் உள்ள…

பெங்களூருவில் வீடு, வீடாக கோவிட் டெஸ்ட்: ஆம்புலன்சில் அழைத்துச் செல்லப்பட்ட இளம்பெண் திடீர் மாயம்

பெங்களூரு: பெங்களூருவில் கொரோனா பாதித்த பெண், ஆம்புலன்சில் அழைத்து சென்ற பின் பின்னர் காணாமல் போயிருக்கிறார். புருஹத் பெங்களூரு மகாநகர் பாலிகேவைச் சேர்ந்த மருத்துவக் குழுவினர், வீடு…

இன்று 5519 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை நெருங்கியது…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்தை நெருங்கி உள்ளது. இன்று ஒரே நாளில் 5,519 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் கொரோனா…

ஆந்திராவில் படுக்கைகள் பற்றாக்குறை குறித்து பேசிய மருத்துவர்: கைது செய்ய குண்டூர் கலெக்டர் உத்தரவு

குண்டூர்: ஆந்திராவில் படுக்கைகள் பற்றாக்குறை குறித்து பேசிய டாக்டரை குண்டூர் கலெக்டர் கைது செய்ய உத்தரவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கைதான மருத்துவரின் சோம்லு நாயக்.…

13.74 லட்சம் இந்தியர்கள் தாய்நாடு திரும்பி உள்ளனர்: வந்தே பாரத் திட்டம் குறித்து வெளியுறவு அமைச்சகம் தகவல்

டெல்லி: வெளிநாடுகளில் தவித்த இந்தியர்களில் 13.74 லட்சம் பேர் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் தாயகம் திரும்பியுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக…

சென்னையில் குறைந்து வரும் கொரோனா… கட்டுப்பாட்டு பகுதிகள் 11 ஆக குறைந்தது

சென்னை: தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தொற்று பரவல் உச்சம்பெற்றிருந்த நிலையில், படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால், சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் 11 ஆக குறைந்திருப்பதாக சென்னை…

தீவிரமான பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது கோவிஷீல்டு…! டி.சி.ஜி.ஐ நோட்டீஸ்

டெல்லி: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பு ஊசியான கோவிஷீல்டு தீவிரமான பக்கவிளைவு களை ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக விளக்கம் அளிக்க இந்திய மருந்துகள் ஒழுங்குமுறை…

11/09/2020 7 AM: உலக அளவில் கொரோனா பாதிப்பு 2.83 கோடியை கடந்தது…

ஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 2.83 கோடியை கடந்து சென்றுகொண்டிருக்கிறது. தொற்று பாதிப்பில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷியா, பெரு நாடுகள் முன்னணியில் உள்ளது. உயிரிழப்பும்…