அரசின் முயற்சியால் கொரோனா பாதிப்புகளும், இறப்புகளும் கட்டுப்படுத்தபட்டன: லோக்சபாவில் அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பேச்சு
டெல்லி: அரசின் முயற்சியால், கொரோனா பாதிப்புகளும், இறப்புகளும் கட்டுப்படுத்தபட்டு உள்ளதாக சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 24 மணி நேரத்தில் 92,071 பேருக்கு…