Tag: corona

கொரோனா அதிகரிப்புக்கு இடையில் சார்தாம் யாத்திரைக்கு ஏற்பாடு செய்யும் உத்தரப்பிரதேச அரசு

லக்னோ உத்தரப்பிரதேச மாநில அரசு கொரோனா பரவலையும் பொருட்படுத்தாது சார்தாம் யாத்திரைக்கு ஏற்பாடு செய்து வருகிறது. நாடெங்கும் கொரோனா இரண்டாம் பரவலால் பாதிப்பு கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது.…

கொரோனா தடுப்பூசி விஷயத்தில் யோகி ஆதித்யநாத்தின் கருத்து அருவருப்பாக உள்ளது: ப.சிதம்பரம் கருத்து

டெல்லி: உத்தரப்பிரதேசத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை என்ற யோகி ஆதித்யநாத்தின் கருத்து அருவருப்பாக உள்ளது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். அதிக மக்கள்…

கொரோனா பரவல் எதிரொலி: ஐஐடி, அண்ணா பல்கலைக்கழக பருவத் தேர்வுகள் ஒத்தி வைப்பு

சென்னை: சென்னை ஐஐடி மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் பருவத் தேர்வுகளை ஒத்தி வைப்பதாக அறிவித்துள்ளன. மே 10ம் தேதி நடைபெற வேண்டிய இறுதிப் பருவத் தேர்வுகளை ஐஐடி…

2 வார முழு ஊரடங்கிற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்: கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா

பெங்களூரு: 2 வார முழு ஊரடங்கிற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடியூரப்பா வேண்டுகோள் விடுத்துள்ளார். கர்நாடகாவில் நாளை மாலை முதல் 2 வாரங்களுக்கு முழு…

புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்க இருந்த 8 முகவர்களுக்கு கொரோனா….!

புதுச்சேரி: புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்க இருந்த 8 முகவர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தலின்…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,60,960 பேர் பாதிப்பு, 3293 பேர் உயிரிழப்பு… சுகாதாரத்துறை தகவல்

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,60,960 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதுடன், 3293 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. நாடு…

சென்னையின் 5மண்டலங்களில் கொரோனா தொற்று தீவிரம் – மண்டலம் வாரியாக விவரம்…

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 5 மண்டலங்களில் கொரோனா தொற்றின் தாக்கம் தீவிரமாக உள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. நேற்று…

கொரோனாவிலிருந்து தப்பிக்க வேண்டுமா? கமல் ஹாசன் கூறும் டிப்ஸ்களை கடைபிடியுங்களேன்…

சென்னை: நாமே தீர்வு என நம்பிக்கையோடு போராடினால், நாளை நமதாகும் என கொரோனா தொற்று பரவலில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வது குறித்து, மக்கள் நீதி…

பத்து நிமிடங்களில் கொரோனா நோயாளிகளை அனுமதிக்க டில்லி அரசு உத்தரவு : மருத்துவமனைகள் எதிர்ப்பு

டில்லி தனியார் மருத்துவமனைகளில் 10 முதல் 15 நிமிடங்களில் கொரோனா நோயாளிகளை அனுமதிக்க வேண்டும் என டில்லி அரசு உத்தரவு இட்டுள்ளதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. கொரோனா…

கொரோனா : தமிழக தலைமைச் செயலக ஊழியர்கள் சுழற்சி முறை பணிக்கு வேண்டுகோள்

சென்னை தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பதால் தலைமைச் செயலக ஊழியர்கள் சுழற்சி முறையில் பணிகள் செய்ய அனுமதி கோரி உள்ளனர். இரண்டாம் அலை கொரோனா பரவலால் தமிழகம்…