Tag: Corona virus

மாநிலம் முழுவதும் மீண்டும் போக்குவரத்து? முதல்வர் ஸ்டாலின் நாளை மருத்துவ நிபுணர்கள், உயர்அதிகாரிகளுடன் ஆலோசனை…

சென்னை: தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள கொரோனா ஊரடங்கில் மேலும் தளர்வுகள் வழங்குவது மற்றும் மாநிலம் முழுவதும் போக்குவரத்தை தொடங்குவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்கள்,…

மகிழ்ச்சி: சென்னையில் நாளை முதல் புறநகர் ரயில் சேவை….

சென்னை: சென்னையில் நாளை முதல் புறநகர் ரயில் சேவை தொடங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. இதனால் சாதாரண பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா…

பாரத்ட பயோடெக் ‘கோவாக்சின்’ தடுப்பூசிக்கு 77.8% செயல்திறன்! 3வது கட்ட சோதனை முடிவுகள் வெளியாகின….

ஐதராபாத்: பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் தடுப்பூசி 77.8% செயல்திறன் உடையது என்பது 3வது கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த தடுப்பூசிக்கு நிபுணர்கள் குழு…

கொரோனா 3வது அலையை எதிர்கொள்வது குறித்து தேசத்துக்கு அறிவுறுத்தவே வெள்ளை அறிக்கை! ராகுல்காந்தி…

டெல்லி: கொரோனா 3வது அலையை எதிர்கொள்வது குறித்து தேசத்துக்கு அறிவுறுத்தவே வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்து உள்ளார். நாடு முழுவதும்…

சென்ட்ரல் விஸ்டா கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களில் 50% பேர் தடுப்பூசி போடப்பட்டுள்ளது! மத்தியஅரசு தகவல்..

டெல்லி: புதிய நாடாளுமன்ற வளாகம் (சென்ட்ரல் விஸ்டா) கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களில் 50% பேர் தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பதாக மத்தியஅரசு தெரிவித்து உள்ளது. இந்தியாவின் தலைநகர்…

கொரோனா மூன்றாவது அலை தவிர்க்க முடியாது – செப்டம்பரின் உச்சம்! கான்பூர் ஐஐடி ஆய்வு தகவல்…

கான்பூர்: வரும் செப்டம்பர்-அக்டோபரில் கொரோனா மூன்றாவது அலை உச்சத்தில் இருக்கும், இது தவிர்க்க முடியாது என ஐஐடி கான்பூர் ஆய்வு முடிவுகள் தெரிவித்து உள்ளன. வடகிழக்கு மாநிலங்களான…

தமிழ்நாட்டில் இன்று மேலும் 8,183 பேருக்கு கொரோனா… கோவையில் 1014 ஆக குறைந்தது…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று மேலும் 8,183 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், தொற்று பாதிப்பு அதிகம் இருந்த கோவையில் பாதிப்பு குறையத் தொடங்கி உள்ளது. இன்று…

மொத்த மக்கள் தொகையில் 5% பேருக்கு  மட்டுமே இரண்டு டோஸ் தடுப்பூசி கிடைத்துள்ளது! எய்ம்ஸ் தலைவர் தகவல்…

டெல்லி: கொரோனா 3 வது அலையை தவிர்க்க முடியாது என்று எச்சரிக்கை விடுத்துள்ள எய்ம்ஸ் தலைவர், நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 5% பேருக்கு மட்டுமே இரண்டு…

கொரோனாவால் பேரிழப்பு: அசையா சொத்துகளை ஏலம் விடுகிறது ஏர் இந்தியா…

மும்பை: கொரோனா பெருந்தொற்று காரணமாக தொடர் வருவாய் பேரிழப்பை சந்தித்துள்ள ஏர் இந்தியா விமான நிறுவனம், நாடு முழுவதும் உள்ள அசையா சொத்துகளை விற்பனை செய்வதாக அறிவித்து…

குழந்தைகளுக்கு பாதிப்பு? கொரோனா 3வது அலை குறித்து மக்களை குழப்பும் மருத்துவ நிபுணர்கள்….

நாடு முழுவதும் கொரோனா 2வது அலையே இன்னும் முழுமையாக ஒய்ந்தபாடில்லை அதற்குள் கொரோனா 3வது அலை வரப்போகிறது என உலக மக்களிடையே பயத்தை உருவாக்கி வருகின்றனர் மருத்துவ…