Tag: corona lockdown

மாவட்டங்களில் ஊரடங்கை கண்காணிக்க அமைச்சர்கள் நியமனம்! முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் ஒரு வாரம் தளர்வுகளற்ற பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கை கண்காணிக்க மாவட்ட அளவில் அமைச்சர்களை நியமனம் செய்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்து…

“இது கொரோனா காலம் என்பதை பொதுமக்கள் உணர வேண்டும்”!: ஸ்டாலின்

சென்னை: இது விடுமுறைக்காலம் அல்ல; கொரோனா காலம் என்பதை மக்கள் உணவ வேண்டும், முழு ஊரடங்கு என்பது பொதுமக்களின் நன்மைக்காகத் தான் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனை உணராதவர்களாக சிலர்…

கல்வி நிலையங்கள் செயல்படாததால், ஆசிரியர்களின் சம்பளம் குறைக்க அரசு முடிவு? அன்பில் மகேஷ்

சென்னை: கொரோனா தொற்று காரணமாக கடந்த 2020ம் ஆண்டு மார்ச் இறுதியில் இருந்து நாடு முழுவதும கல்வி நிலையங்கள் மூடப்பட்டு உள்ள நிலையில், பணியின்றி சம்பளம் வாங்கிக்கொண்டிருக்கும்…

கொரோனா லாக்டவுனால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ரூ.10ஆயிரம் இழப்பீடு, அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.2000 நிதி உதவி! எடியூரப்பா

பெங்களூரு: கொரோனா லாக்டவுனால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ரூ.10ஆயிரம் இழப்பீடு, அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.2000 நிதி உதவி வழங்கப்படும் என்றும், இதற்காக ரூ. 1250 கோடி நிதி ஒதுக்கி…

கொரோனாவால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு சிகிச்சை வழங்குவதில் கூடுதல் கவனம் தேவை! தமிழகஅரசுக்கு உயர்நீதிமன்றம் யோசனை

சென்னை: கொரோனாவால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு சிகிச்சை வழங்குவது தொடர்பாக திட்டங்கள் வகுக்க வேண்டும் என்றும், கூடுதல் கவனம் தேவை என்றும், தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை…

மின் கட்டணம் செலுத்த மே 31ஆம் தேதி வரை அவகாசம்! தமிழக அரசு உத்தரவு

சென்னை: கொரோனா பொதுமுடக்கம் காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதால், மின் கட்டணம் செலுத்த மே 31ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி தமிழக அரசு உத்தரவு…

கொரோனா விவரங்களை மூடி மறைக்காதீர்கள்; உண்மையை தெரிவியுங்கள்! மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை…

சென்னை, கொரோனா விவரங்களை மூடி மறைக்காதீர்கள், வெளிப்படையாக செயல்படுங்கள். மக்களை காப்பாற்றுவோம் என கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் கலந்துரையாடிய முதல்வர் அறிவுரை…

பொதுமுடக்கம் நாட்களிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெறும்! அதிகாரிகள் தகவல்

சென்னை: பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நாட்களிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெறும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், மே…

கொரோனா ஊரடங்கு அமல்படுத்துவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள்! உள்துறை அமைச்சகம் வெளியீடு

டெல்லி: நாடு முழுவதும்கொரோனா 2வது அலை உச்சமடைந்துள்ளது.இதனால் பாதிப்புகளும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து, பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பகுதி நேர ஊரட்ங்கு, வார…

தமிழக கொரோனா பரவல் குறித்து அடுத்தடுத்து ஆலோசனை நடத்திவரும் தலைமைச்செயலாளர்..! முடிவு எடுக்க முடியாமல் திணறல்?

சென்னை: தமிழகத்தில் கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதில் தமிழகஅரசு தோல்வி அடைந்துவிட்டது என்பதை, தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில்…