Tag: Corona death

இன்று 4,496 பேர் : தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,51,820 ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 4,496 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,51,820 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 1291…

15/07/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலவாரி பட்டியல்…

சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலவாரி பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா மொத்த பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,47,324 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில்…

சென்னையில் இன்று 15 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு…

சென்னை: சென்னையில் இன்று 15 பேர் கொரேனாவால் பலியாகி உள்ளனர். கடந்த 16 மணி நேரத்தில் இந்த உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. சென்னையில் கடந்த ஒருவாரமாக கொரோனா பாதிப்பு…

சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில்14 பேர் கொரோனாவால் உயிரிழப்பு…

சென்னை: தமிழகம் முழுவதும் கொரோனா உச்சம்பெற்றுள்ள நிலையில், சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் கொரோனா சிகிச்சை பெற்று வந்தவர்களில் 14 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.…

24 மணி நேரத்தில் 425 இறப்புகள்… கொரோனா பலி எண்ணிக்கையில் அமெரிக்காவை முந்திய இந்தியா…

டெல்லி: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 425 பேர் பலியானதையடுத்து, கொரோனா பலி எண்ணிக்கை யில் உலகில் அமெரிக்காவை இந்தியா முந்தியுள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…

அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி கொரோனா விளைவுகள்..

புதுச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 44 வயது ஜோதிமணி என்பவர் மாரடைப்பில் உயிரிழக்கிறார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவருகிறது. உடனே உறவினர்கள் அவரின் உடலை பெற்றுக்கொள்ள…

கொரோனாவுக்கு இன்று சென்னையில் மேலும் 2 பேர் பலி..

சென்னை: கொரோனா ஹாட்ஸ்பாட்டாக சென்னை மாறி வருகிறது. இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 பேர் பலியானதைத் தொடர்ந்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில்…

புதுச்சேரியில் முதல் கொரோனா பலி…

புதுச்சேரி: கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட நபர் சிகிச்சை பலனின்று இன்று உயிரிழந்தார். இதுவே புதுச்சேரியின் முதல் கொரோனா பலி. கொரோனா பரவல் இந்தியாவில் தீவிரமடைந்து…

ஸ்பெயினில் படிப்படியாக குறையும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை: சுகாதாரத் துறை அதிகாரிகள் தகவல்

மாட்ரிட்: ஸ்பெயினில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியிருப்பதாவது: கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுகள், இறப்புகள்…

உத்தரப்பிரதேசத்தில் கொரோனாவுக்கு முதல் பலி: சிகிச்சை பலனின்றி இளைஞர் மரணம், பலருக்கு பரவியதாக அச்சம்

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் கொரோனாவுக்கு முதன் முறையாக இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தின் பஸ்தி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் பலியாகி இருக்கிறார். கோரக்பூரில் இருந்து 50 கிலோ…