ரூ.50ஆயிரம்: கொரோனாவால் மரணம் அடைந்த குடும்பத்தினர் அரசின் கருணைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்….
சென்னை: கொரோனாவால் மரணம் அடைந்த குடும்பத்தினர் அரசின் கருணைத் தொகைக்கு 90 நாட்களுக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்து உள்ளது. இதுதொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதன்படி, கொரோனா பெருந்தொற்றினால்…