Tag: Corona death

ரூ.50ஆயிரம்: கொரோனாவால் மரணம் அடைந்த குடும்பத்தினர் அரசின் கருணைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்….

சென்னை: கொரோனாவால் மரணம் அடைந்த குடும்பத்தினர் அரசின் கருணைத் தொகைக்கு 90 நாட்களுக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்து உள்ளது. இதுதொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதன்படி, கொரோனா பெருந்தொற்றினால்…

கொரோனாவால் உயிரிழந்த 1616 சுகாதார பணியாளர்கள் குடும்பத்துக்கு ரூ.808 கோடி காப்பீடு அளித்த மத்திய அரசு

டில்லி கொரோனாவால் உயிரிழந்த 1616 சுகாதார பணியாளர்களுக்கு ரூ.808 கோடி காப்பீட்டு தொகை அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை   இன்றைய காலை தகவலின்படி இதுவரை இந்தியாவில் 4.24 கோடி பேர் பாதிக்கப்பட்டு அதில்…

உலகில் 3வது இடம்: இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது…

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது.  இதன் மூலம் உலக அளவில் கொரோனா  உயிரிழப்பில் இந்தியா 3வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் சீனாவில் இருந்து பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ், இரண்டு ஆண்டுகளை கடந்தும்…

வண்டலூர் பூங்காவில் பெண் சிறுத்தை கொரோனாவால் உயிரிழப்பு…

சென்னை: வண்டலூர் பூங்கா பெண் சிறுத்தை கொரோனாவால் உயிரிழந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை புறநகர் பகுதியான, செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு ஏராளமான வனவிலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக வெள்ளைப் புலிகள்,  வங்க புலிகள்,…

இந்தியாவில் கொரோனா தொற்றால் 10,094 குழந்தைகள் அனாதைகள், 1.36 லட்சம் குழந்தைகள் பெற்றோர்களை இழந்துள்ளனர்!

டெல்லி: 10,094 குழந்தைகள் அனாதைகள், 1.36 லட்சம் குழந்தைகள் கோவிட் சமயத்தில் பெற்றோரையோ இழந்துள்ளனர் என குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம்  ( NCPCR -National Commission for Protection of Child Rights) உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கொரோனா…

கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பத்தினர் நிவாரண தொகை பெற விண்ணப்பிக்கலாம்…! தமிழகஅரசு

சென்னை: கொரோனாவால் உயிரிழந்தோருக்கு அரசு வழங்கும் நிவாரண தொகை பெற, அவர்களது குடும்பத்தினர் விண்ணப்பிக்கலாம் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது. இதுதொடர்பாக தமிழகஅரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  கொரோனவால் உயிரிழந்தவா்களின் வாரிசுதாரா்கள் அரசின் இழப்பீடு உதவித்தொகை பெற விண்னப்பிக்கலாம்.  கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின்…

கொரோனா உயிரிழப்புக்கு ரூ.4லட்சம் நிவாரணம் வழங்குங்கள்: குஜராத் மாநில பாஜக அரசுக்கு எதிரான மக்களின் குமுறல் வீடியோவை பகிர்ந்த ராகுல்காந்தி…

டெல்லி: கொரோனா உயிரிழப்புக்கு ரூ.4லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கொரோனா பெருந்தொற்று விஷயத்தில் குஜராத் மாநில பாஜக அரசின் முறைகேடு தொடர்பான குஜராத்  மக்களின் குமுறல் வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.…

கொரோனாவால் இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவி! நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை: கொரோனாவால் இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என நீதிமன்றத்தில் தமிழகஅரசு தெரிவித்து உள்ளது. கொரோனா தொற்றை பேரிடராக அறிவித்து 500 நாட்களுக்கும் மேல் கடந்து விட்ட நிலையில், பலியானவர்களின் குடும்பத்தினருக்கு மத்திய அரசு அறிவித்தபடி,  விதிகளின்…

நகைச்சுவை நடிகர் விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல! தேசிய தடுப்பூசி ஆய்வுக் குழு தகவல்…

சென்னை: பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல என தேசிய தடுப்பூசி ஆய்வுக் குழு அறிவித்து உள்ளது. தடுப்பூசி எடுத்துக்கொண்ட அடுத்த நாள் விவேக் மரணம் அடைந்தது விமர்சனத்துக்கு உள்ளான நிலையில், அவரது மரணம் தடுப்பூசியால்…

நவீனகால இந்திய பெண்கள் குழந்தைகள் பெற விரும்பவில்லை! கர்நாடக அமைச்சர் சர்ச்சை பேச்சு…

பெங்களூரு: நவீன கால இந்திய பெண்கள் குழந்தைகள் பெறுவதை விரும்பவில்லை என கர்நாடக அமைச்சர் கூறியிருக்கிறார். அவரது பேச்சு சர்ச்சையாக்கப்பட்டு வருகிறது. பெங்களூரில்  நேற்று நடைபெற்ற  தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் மையத்தில் (நிம்ஹான்ஸ்) நடந்த உலக மனநல தின…