Tag: CONGRESS

மணிப்பூர் சட்டமன்ற தேர்தல்: விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு…

இம்பால்: இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள மணிப்பூரில் இன்று முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 7மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பொதுமக்கள் ஆர்வரமுடன்…

காங்கிரஸ் மீண்டும் தமிழ்நாட்டை ஆளும்: கே.எஸ்.அழகிரி

சென்னை: ஒருநாள் காங்கிரஸ் கட்சி கண்டிப்பாக தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியாக வரும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி நம்பிக்கை தெரிவித்துள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம்…

உத்தரபிரதேசத்தில் நாளை 5வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு…

லக்னோ: உத்தரபிரதேச சட்டப்பேரவைக்கான 4 கட்ட சட்டமன்ற தேர்தல் முடிவடைந்துள்ள நலையில், நாளை (27ந்தேதி) 5வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு அயோத்தி உள்ள முக்கிய நகரங்களில் நடைபெற…

முதல்வர் ஸ்டாலின் நுால் வெளியீட்டு விழாவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு அழைப்பு

சென்னை: முதல்வர் ஸ்டாலின் நுால் வெளியீட்டு விழாவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நேற்று சோனியாவை, டி.ஆர்.பாலு சந்தித்தார். அப்போது, முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள,…

3வது பெரிய கட்சியாக மீண்டும் உருவெடுத்தது காங்கிரஸ் – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி

சென்னை: 3வது பெரிய கட்சியாக மீண்டும் காங்கிரஸ் உருவெடுத்துள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், நகர்ப்புற…

உள்ளாட்சி தேர்தல் : யாரிடம் புகார் அளிக்கவேண்டும் என்பது கூட தெரியாத அண்ணாமலையை கலாய்க்கும் நெட்டிசன்கள்

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக யாரிடம் புகாரளிப்பது என்பது கூட தெரியாத ஒருவர் தமிழக பாஜக தலைவராக இருப்பதாகவும் இவர் ஒரு முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி என்பதும் சமூக…

‘பெரிய வர்த்தகர்களுக்காக’ மட்டுமே பாஜக செயல்படுகிறது: காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி

ரேபரேலி: சாமானிய மக்களுக்கு சேவை செய்வதை பாஜக மறந்துவிட்டதாகவும், பெரிய வணிகர்களுக்காக மட்டுமே செயல்பட்டு வருவதாகவும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா தெரிவித்தார். ரேபரேலியின்…

உ.பி.யில் நாளை 3வது கட்ட தேர்தல்: 135 கிரிமினல்கள் 245 கோடீஸ்வரர்கள் போட்டி… பலத்த பாதுகாப்பு…

லக்னோ: உத்தரபிரதேச சட்டமன்றத்துக்கு ஏற்கனவே இரண்டு கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், நாளை (20ந்தேதி) 3-ம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, தேர்தல் நடைபெற உள்ள 58…

20ந்தேதி பஞ்சாப் சட்டமன்ற தேர்தல்: இன்று மாலையுன் தேர்தல் பிரசாரம் நிறைவு…

சண்டிகர்: பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு 20ந்தேதி நடைபெற உள்ளதால், இன்று மாலையுன் தேர்தல் பிரசாரம் நிறைவு பெறுகிறது. தேர்தலையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.…

வரலாற்றைக் குறை கூறுவது தற்போதைய அரசாங்கத்தின் குற்றங்களைக் குறைக்காது : முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

பஞ்சாப் மற்றும் உத்தர பிரதேச தேர்தல் தொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்டிருக்கும் வீடியோவில் பிரதமர் பதவிக்கு என்று ஒரு கெளரவம் இருக்கின்றது என்று குறிப்பிட்டுள்ளார்.…