“ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. மதவாத சக்திகளால் சிறுபான்மையினருக்கு ஆபத்து” : டி.ஜி.பி.யிடம் காங்கிஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் புகார்
தமிழக காவல்துறை இயக்குநரிடம், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் சிறுபான்மைத் துறையின் மாநிலத் தலைவரான, வழக்கறிஞர் அஸ்லாம் பாஷா புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், “கடந்த ஐந்தாண்டு…