பணம் மாற்றம்: சென்னை வங்கிகளில் ‘மை’ வைக்கும் பணி தொடங்கியது!
சென்னை, வங்கிகளுக்கு பணம் மாற்ற வருபவர்களின் விரலில் ‘மை’ வைக்கும் பணி இன்று சென்னை வங்கியில் தொடங்கியது. இதன் காரணமாக வரும் நாட்களில் வங்கிகளில் கூட்டம் குறையும்…
சென்னை, வங்கிகளுக்கு பணம் மாற்ற வருபவர்களின் விரலில் ‘மை’ வைக்கும் பணி இன்று சென்னை வங்கியில் தொடங்கியது. இதன் காரணமாக வரும் நாட்களில் வங்கிகளில் கூட்டம் குறையும்…
சென்னை, வீட்டில் வாடகைக்கு குடியிருப்போர் விவரங்களை அளிக்க வேண்டும் என்று ஹவுஸ் ஓனர்களுக்கு சென்னை போலீஸ் உத்தரவு போட்டுள்ளது. சென்னையில் ஒரு நாளைக்கு குறைந்து 5க்கும் மேற்பட்ட…
சென்னை: சென்னை பாரிமுனையில் உள்ள நகைக்கடைகள் உட்பட 8 இடங்களில் வருமானவரி அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தி உள்ளனர். ஹவாலா பணம் மாற்றத்தில் ஈடுபடுவதாக சந்தேகிக்கப்படும் நபர்களின்…
சென்னை, ரேஷன் பொருட்களை வாங்குவதில் உள்ள குறைபாடுகளை நீக்க சென்னையில் நாளை முகாம் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. பொதுமக்கள் முகாமில் கலந்துகொண்டு…
சென்னை, சென்னை வியாசர்பாடியில் நேற்று தினமலர் பத்திரிகையாளர் சதாசிவம் மீது தாக்குதல் நடத்தியதற்கு நடவடிக்கை எடுக்க கோரி பத்திரிகையாளர்கள் காவல் ஆய்வாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில்…
சென்னை, தமிழ்நாட்டுக்கு வரும் கிருஷ்ணா நதிநீர் இன்று திடீரென நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக சென்னையில் குடிநீர் பஞ்சம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. சென்னை நகருக்கு ஒரு…
சென்னை: பசி பொறுக்காமல் சாப்பிட்ட வேலைக்கார பெண்ணை கொடூரமாக தாக்கிய வீட்டு உரிமையாளர்! சமைத்ததும் முதலில் சாப்பிட்ட வேலைக்கார பெண்ணை அந்த வீட்டின் உரிமையாளர் கொடூரமாக தாக்கிய…
சென்னை: செக்ஸ் அடிமைபோல நடத்தியதால் கள்ளக்காதலியை கத்தியால் குத்தி கொலை செய்தேன் என்று, சென்னை பெண் வக்கீல் கொலையில் கைது செய்யப்பட்ட நபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.…
சென்னை, சென்னையை அடுத்த பட்டாபிராம் -திருநின்றவூர் இடையே பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் 3 நாட்கள் சென்னை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 4,5,6 ஆகிய தேதிகளில்…
சென்னை: மவுலிவாக்கம் கட்டிடம் வெடிபொருள் வைத்து இடிக்கப்பட்டது. சென்னை போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில் தனியார் நிறுவனம் ஒன்று, 11 அடுக்குமாடிகள் கொண்ட 2 குடியிருப்பு கட்டிடங்களை அருகருகே…