Tag: chennai

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம்!  மத்திய அரசு மவுனம் ஏன்?  சென்னை  உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை: ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், விசாரணை நடத்த வேண்டும் என்றும், ஜோன்ஸ்…

சென்னை: இன்று அதிகாலை போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை

சென்னை பரங்கிமலையில் ஆயுதப்படை காவலர் கோபிநாத், இன்று காலை துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தூத்துக்குடியில் பயிற்சி முடித்து பழனி பட்டாலியனில் பணியமர்த்தப்பட்டார் கோபிநாத். பிறகு…

சென்னை: காரில் கடத்திய 1 கோடியே 34 லட்சம் புதிய ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல்!

சென்னை. சென்னை விமான நிலையம் அருகே 1 கோடியே 34 லட்சம் மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டு கட்டுக்கள் இன்று பறிமுதல் செய்யப்பட்டன. விமான நிலையம் நோக்கி…

சென்னையில் மரம் வைப்பேன்…..நடிகர் விஜய் கருத்துக்கு குவியும் வாழ்த்துக்கள்

சென்னை: சென்னையில் மரங்களை வைத்து பச்சையாக மாற்றுவேன் என்று நடிகர் விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. வர்தா புயலின் கோரதாண்டவத்தில்…

சென்னையை நெருங்குகிறது புயல்! பொதுமக்களே உஷார்

சென்னை, வர்தா புயல் அருகே நெருக்கி வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் உஷார்நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது. சென்னை அருகே கும்மிடிப்பூண்டி அருகே இன்று மாலை வர்தா புயல்…

சென்னையை மிரட்ட வருகிறது 'வர்தா' புயல்: 'வரும்' ஆனா 'வராது'

சென்னை, வங்க கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டல் புயலாக உருவாகும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்து உள்ளது. இதன் காரணமாக சென்னை மற்றும்…

'நாடா புயல்': சென்னை உள்பட 5 மாவட்ட பள்ளிகளுக்கு 2 நாள் விடுமுறை!

சென்னை, வங்க கடலில் உருவாகி உள்ள காற்றத்தழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி கடலூர் அருகே கரையை கடக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்…

சென்னை:  கள்ளக்காதலுனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி..

சென்னை, வடபழனி அருகே கள்ளக்காதல் காரணமாக கட்டிய புருஷனை காதலனுடன் சேர்த்து கொலை செய்தாள் மனைவி. இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வடபழனி அருகே…

துறைமுகங்கள் அலர்ட்: சென்னையை மிரட்டும் புயல்…

சென்னை : வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் உள்ள துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக்கடலில் புதிய…

சென்னையை சேர்ந்த இளைஞர் மாநில அளவிலான சதுரங்க போட்டியில் முதல் இடம் பிடித்து சாம்பியன்.

டீ கே செஸ் பயிற்சி மையம் மற்றும் தூத்துக்குடியில் மாவட்ட சதுரங்க கழகம் இணைந்து நடத்திய தமிழ்நாடு மாநில அளவிலான சதுரங்க போட்டியை நடத்தியது. இதில் தமிழகம்…