Tag: chennai

நடிகர்களை போல எனக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள்: மு.க ஸ்டாலின் பேச்சு

தமிழ் திரைத்துறை நடிகர்கள் போல தனக்கும் ரசிகர்கள் பட்டாளம் இருப்பதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பேசியுள்ளார். திமுக நிர்வாகி தங்கராஜ் என்பவரின் இல்ல திருமண விழாவில்…

அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பு குடியிருப்புகளுக்கு பட்டா: அமைச்சர் ஆர்.பி உதயகுமார் உறுதி

அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பு குடியிருப்புகளுக்கு பட்டா வழங்கப்படும் என அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார். சட்டமன்ற கூட்டத்தொடரின் கேள்வி நேரத்தின் போது அதிமுக உறுப்பினர் ஒருவர்…

2வது முறையாக பிரதமராக பதவி ஏற்ற மோடி முதன்முதலாக தமிழகம் வருகை….

சென்னை: நடைபெற்று முடிந்த லோக்சபா தேர்தலில் அமோக வெற்றி பெற்று 2வது முறையாக ஆட்சியை கைப்பற்றிய மோடி, பிரதமராக பதவி ஏற்ற பின் முதன்முறையாக சென்னை வருகை…

அத்திரவரதரை தரிசித்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்குப் பின் அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சி அளித்து வரும் நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று தரிசனம் மேற்கொண்டார்.…

கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரிப்பு: விலை குறைவால் விற்பனை அதிகரிப்பு

கோயம்பேடு சந்தையில் வரத்து அதிகரிப்பின் காரணமாக 1 கிலோ தக்காளியின் விலை ரூ.35-ஆக குறைந்துள்ளது. கோயம்பேடு சந்தையில் அதிக அளவில் விற்பனையாகும் காய்கறியாக தக்காளி உள்ளது. கர்நாடகா,…

தொடங்கியது அத்திரவரதர் தரிசனம்: வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் இன்று காலை தொடங்கிய நிலையில், ஏராளமாக பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனம்…

தமிழ் மறவன் பட்டாம்பூச்சிக்கு மாநில பட்டாம்பூச்சி அந்தஸ்து: தமிழக அரசு உத்தரவு

தமிழ் மறவன் பட்டாம் பூச்சி இனத்துக்கு மாநில பட்டாம்பூச்சி அந்தஸ்து வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தின் சின்னங்களாக வரையாடு, மரகதப்புறா, காந்தள், பனை, பலா ஆகியவற்றை…

ஜூலை 1ம் தேதி முதல் புதிய கால அட்டவணை அமல்: தெற்கு ரயில்வே நிர்வாகம்

ஜூலை 1ம் தேதி முதல் புதிய ரயில்வே கால அட்டவணை அமலுக்கு வரும் என கூறி, அது தொடர்பான அட்டவணையை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக…

உளுந்தூர்பேட்டை அருகே மழை வேண்டி ஒப்பாரி வேண்டுதல்

உளுந்தூர்பேட்டை அருகே மழை வேண்டி மூதாட்டிகள் ஒப்பாரி வைத்து வேண்டுதல் மேற்கொண்டது வினோதமாக பார்க்கப்பட்டது. தமிழகம் முழுவதும் கடுமையான கோடை வெயிலின் தாக்கம் மற்றும் போதிய மழை…

முகிலன் காணாமல் போனது தொடர்பான விசாரணை சரியான கோணத்தில் செல்கிறது! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: சமூக ஆர்வலர் முகிலன் காணாமல் போனது தொடர்பான காவல்துறையினரின் விசாரணை சரியான கோணத்தில் சென்று கொண்டிருப்பதாக சென்னை உயர்நீதி மன்றம் கருத்து தெரிவித்து உள்ளது. ஸ்டெர்லைட்…