தடுப்பூசி போடாத 2177 பயணிகளுக்குச் சென்னை புறநகர் ரயிலில் பயணிக்க மறுப்பு
சென்னை சென்னை புறநகர் ரயிலில் பயணம் செய்ய வந்த கொரோனா தடுப்பூசி போடாத 2177 பயணிகளை அனுமதிக்க மறுக்கப்பட்டுள்ளது. ஒமிக்ரான் பரவல் அதிகரிப்பால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு…
சென்னை சென்னை புறநகர் ரயிலில் பயணம் செய்ய வந்த கொரோனா தடுப்பூசி போடாத 2177 பயணிகளை அனுமதிக்க மறுக்கப்பட்டுள்ளது. ஒமிக்ரான் பரவல் அதிகரிப்பால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு…
சென்னை: ஆன்லைன் சூதாட்டம் காரணமாக சென்னையில் ஒருவர் தூக்குப்போடுட தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டின் ஆன்லைன் சூதாட்டடத்தால் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன.…
சென்னை இன்று பட்டினப்பாக்கத்தில் பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஒமிக்ரான் பரவல் காரணமாக நாடெங்கும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த…
சென்னை: சென்னையில் ஊரடங்கு விதிகளை மீறியதாக 318 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த, இரவு நேர…
சென்னை சென்னை புறநகர் ரயில்கள் முழு ஊரடங்கு நாளான ஞாயிறு அன்றும் இயங்க உள்ளன. தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தவரும் 10 ஆம் தேதி வரை இரவு…
சென்னை கடந்த 2021 ஆம் ஆண்டு சென்னை மெட்ரோ ரயில் 2,53,03,383 பேர் பயணம் செய்துள்ளனர். சென்னையில் போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்கச் சென்னை மெட்ரோ ரயில் சேவை…
சென்னை: சென்னை குரோம்பேட்டையில் உள்ள எம்ஐடி கல்வி நிறுவனத்தில் 46 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா தொற்று பரவல் திடீரென வேகம் எடுத்து வருகிறது.…
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 1489 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 5,593 ஆகி உள்ளது இன்று சென்னையில் 1489 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…
சென்னை சென்னை திருவான்மியூர் ரயில் நிலய கொள்ளையில் ஊழியர் டிக்காராம் தான் கொள்ளை அடித்தவர் என்பது தெரிய வந்துள்ளது. சென்னை நகரில் உள்ள பறக்கும் ரயில் தடத்தில்…
சென்னை நேற்று ஒரே நாளில் சென்னை மாநகராட்சி முகக் கவசம் அணியாதோரிடமிருந்து ரூ.2 லட்சம் வசூல் செய்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் மீண்டும் அதிகரித்து…