Tag: chennai

விமல் மீது சிங்காரவேலன் மோசடி புகார்!

தன்னை நடிகர் விமல் ஏமாற்றிவிட்டதாக, நேற்று(ம்) காவல்துறையில் புகார் அளித்துள்ளார் விநியோகஸ்தர் சிங்காரவேலன். கடந்த மூன்று வருடங்களாகவே இருவரும் பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்து…

ஐபிஎல்2022: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி வெற்றி

மும்பை: ஐபிஎல்2022 மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. இப்போட்டியில், டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பீல்டிங்கை…

சென்னை ஐஐடியில் 10 பேருக்கு கொரோனா

சென்னை: சென்னை ஐஐடியில் 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நோய்த்தொற்றின் தாக்கம் குறைந்து வரும் நிலையில், மற்ற மாநிலங்களில் கொரோனா பரவல்…

விமான நிலையங்களை தனியார் மயமாக்கினால் மாநில அரசின் பங்கை கொடுங்கள் : மத்திய அரசுக்கு தமிழக அரசு நிபந்தனை

விமான நிலைய சொத்துக்களை தனியாருக்கு மாற்றும் போது வரையறுக்கப்படும் மதிப்பில் ஒரு பங்கை மாநில அரசுடன் மத்திய அரசு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு…

தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை: தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று தென்…

சமயபுரம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு, திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை…

‘மிஸ் கூவாகம் 2022’ பட்டத்தை வென்றார் சென்னையை சேர்ந்த மெகந்தி

விழுப்புரம்: விழுப்புரத்தில் நடந்த ‘மிஸ் கூவாகம்’ போட்டியில், சென்னையைச் சேர்ந்த மெகந்தி ‘மிஸ் கூவாகம் -2022’ பட்டம் பெற்றார். விழுப்புரம் நகராட்சி மைதானத்தில், மிஸ் கூவாகம் 2022…

ஆளுநர் ராஜினாமா செய்ய வேண்டிய அவசியமில்லை…. ஆளுநர் எனும் பதவியை ஒழிக்க வேண்டும்…

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் செயல்பாடுகளில் தலையிடும் ஆளுநர் பதவியை ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஒலித்து வருகிறது. மத்திய அரசின் ஆலோசனையின்…

தமிழகத்தில் இன்று 30 பேருக்கு கொரோனா தொற்று… சென்னையில் மட்டும் புதிதாக 19 பேருக்கு தொற்று…

தமிழ் நாட்டில் இன்று 30 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 14,469 பேருக்கு நடத்திய பரிசோதனையில் 30 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. சென்னையில்…

திருமுல்லைவாயல் பகுதியில் நரிக்குறவர் வீட்டில் உணவருந்திய முதல்வர் குழந்தைக்கு இட்லி ஊட்டி மகிழ்ந்தார்…

ஆவடி: திருமுல்லைவாயல் பகுதியில் ஆய்வு செய்து வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்குள்ள நரிக்குறவர் வீட்டில் உணவருந்தியதுடன், அங்கிருந்த குழந்தைக்கு இட்லி ஊட்டி மகிழ்ந்தார். திருமுல்லைவாயல் பகுதியில் வசிக்கும்…