திருவாரூர் இடைத்தேர்தல் தள்ளி வைக்கப்படுமா? உயர்நீதி மன்றத்தில் இன்று விசாரணை
சென்னை: திருவாரூர் தொகுதி தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள இடைத்தேர்தலை தள்ளிவைக்க உத்தரவிடக் கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள திருவாரூர் தொகுதிக்கு…