Tag: chennai high court

திருவாரூர் இடைத்தேர்தல் தள்ளி வைக்கப்படுமா? உயர்நீதி மன்றத்தில் இன்று விசாரணை

சென்னை: திருவாரூர் தொகுதி தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள இடைத்தேர்தலை தள்ளிவைக்க உத்தரவிடக் கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள திருவாரூர் தொகுதிக்கு…

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ. சொத்து மதிப்பு என்ன? அரசுக்கு உயர்நீதி மன்றம் கேள்வி

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான மறைந்த ஜெயலலிதா சொத்து எவ்வளவு என்பது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை…

கோவை ரகுவின் மரணத்திற்கு அலங்கார வளைவே காரணம்: ஐகோர்ட்டு

சென்னை, கோவையில் உயிரிழந்த பொறியாளர் ரகுவின் மரணத்திற்கு சாலையில் வைக்கப்பட்ட அலங்கார வளைவே காரணம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கோவையில் அதிமுக சார்பில் டிசம்பர் 3ம்…

‘மெர்சல்’ படத்துக்கு எதிரான மனு தள்ளுபடி! ஐகோர்ட்டு

சென்னை, மெர்சல் படத்தில் அரசுக்கு எதிராக பேசியிருப்பதாக கூறி, படத்திற்கு தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்தது. நடிகர் விஜய்…

உள்ளாட்சி தேர்தல்: மாநில தேர்தல் ஆணையர் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை, தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில், மாநில தேர்தல் ஆணையர் கோர்ட்டில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு…

தகுதி நீக்கம் வழக்கு: 9ந்தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதி மன்றம்!

சென்னை, பரபரப்பாக நடைபெற்ற 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் குறித்த வழக்கு வரும் 9ந்தேதிக்கு ஒத்தி வைப்பதாக உயர்நீதி மன்றம் அறிவித்து உள்ளது. தினகரன் ஆதரவு 18…

உள்ளாட்சி தேர்தல் வழக்கில் 4ந்தேதி தீர்ப்பு! சென்னை ஐகோர்ட்டு

சென்னை, தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த கோரியது தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்த்திருந்த நிலையில், தீர்ப்பை வரும் திங்கள்கிழமைக்கு (4ந்தேதி) ஒத்திவைத்ததுள்ளது சென்னை…

சென்னை: ஐகோர்ட்டுக்கு 3 புதிய நீதிபதிகள் நியமனம்!

சென்னை. சென்னை ஐகோர்ட்டுக்கு மேலும் 3 நீதிபதிகளை நியமித்து ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்து உள்ளார். சேஷசாயி, சசிகுமார், டீக்காராமன் ஆகியோரை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதிகளாக நியமித்து குடியரசுத்…

திட்டமிட்டப்படி போராட்டம்: வழக்கறிஞர்கள் சங்கம் அறிவிப்பு

சென்னை: வரும் 25ந்தேதி திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என்று வழக்கறிஞர்கள் சங்கம் அறிவித்து உள்ளது. தமிழகத்தில் கடந்த 2 மாதமாக நடைபெற்று வரும் வழக்கறிஞர்கள் போராட்டத்தை கட்டுபடுத்த…

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல்,  உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கவுல், உச்ச நீதிமன்ற நீதிபதியாக விரைவில் நியமிக்கப்பட உள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த இப்ராகீம் கலிபுல்லா உட்பட உச்ச நீதிமன்ற நீதிபதியாக…