Tag: central govt.

மத்திய அரசிடம் அஞ்சல் துறை சொத்துக்கள் விவரம் இல்லை : மத்திய அர்சு பகீர் தகவல்

டில்லி மத்திய அரசிடம் அஞ்சல் துறை கட்டமைப்புக்களின் சொத்துக்கள் குறித்த விவரம் இல்லை என மத்திய இணை அமைச்சர் தேவிச்ங் ஜெசிங்பாய் சவுகான் கூறி உள்ளார். திமுக…

15-18 வயது சிறார்களுக்கு இரண்டாம் டோஸ் தடுப்பூசி : மத்திய அரசு அறிவுறுத்தல்

டில்லி இதுவரை கொரோனா தடுப்பூசி போடப்பட்ட 15-18 வயதான சிறார்களுக்கு இரண்டாம் டோஸ் தடுப்பூசி போட மத்திய அரசு மாநிலங்களுக்கு அறிவுறுத்தி உள்ளது. கொரோனா பரவாமல் தடுக்க…

மூக்கு வழியாகச் செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து 3ஆம் கட்ட சோதனைக்கு மத்திய் அரசு அனுமதி

டில்லி மூக்கு வழியாகச் செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து மூன்றாம் கட்ட சோதனைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா மூன்றாம் அலை நாளுக்கு நாள் அதிகரித்து…

மீனவர்களிடம் பறிமுதல் செய்த படகுகள் ஏலம் : இலங்கை அரசை தடுக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

சென்னை இலங்கை அரசு தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்த படகுகளை ஏலம் விடுவதைத் தடுக்க மத்திய அரசைக் காங்கிரஸ் சட்டப்பேரவை தலைவர் வலியுறுத்தி உள்ளார் இலங்கை…

குழந்தைகளுக்கு முகக் கவசம் தேவை இல்லை : புதிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள்

டில்லி கொரோனா குறித்து குழந்தைகளுக்கான திருத்தப்பட்ட புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது மூன்றாம் அலையாக…

கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

டில்லி மாநிலங்களில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. தற்போது பல்வேறு உலக நாடுகளில் கொரோனா வைரசின் மரபணு மாறிய ஒமிக்ரான்…

தமிழக ஊர்திக்கு ஏன் அனுமதி மறுக்கப்பட்டது : மத்திய அரசு விளக்கம்

டில்லி குடியரசு தின விழாவில் தமிழக அரசின் ஊர்தி கலந்துக் கொள்ள அனுமதி மறுக்கப்பட்டது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. ஒவ்வொரு குடியரசு தின விழாவிலும்…

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வற்புறுத்த முடியாது  : உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு

டில்லி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள யாரையும் வற்புறுத்த முடியாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடெங்கும் கொரோனா பரவல் இரண்டாம் அலை தொடங்கியதில் இருந்து…

கொரோனா : மத்திய அரசு ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு நிறுத்தம்

டில்லி மத்திய அரசு ஊழியர்களுக்கு கொரோனா பரவல் காரணமாக பயோமெட்ரிக் வருகை பதிவு முறை நிறுத்தப்படுகிறது. ஒமிக்ரான் பரவல் நாடெங்கும் கடுமையாக அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா…

பெண்களின் தவறான புகைப்படங்கள் வெளியிட்ட செயலிகள் முடக்கம்

மும்பை பெண்களின் புகைப்படங்களை வெளியிட்டு ஏலம் அறிவித்த புல்லி பாய் உள்ளிட்ட செயலிகள் முடக்கப்பட்டுள்ளன. இஸ்லாமியச் சமுதாயத்தைச் சேர்ந்த சில பெண்களின் புகைப்படங்களை அவர்களுக்குத் தெரியாமலே இணைய…