முஸ்லிம்கள் நிதானத்தை கடைபிடியுங்கள்: ஷியா பிரிவு மதகுரு வேண்டுகோள்
டெல்லி: நாடு முழுவதும் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட்டம் நத்தி வரும் நிலையில், குடியுரிமை சட்டம், என்ஆர்சி சட்டங்களில் என்ன உள்ள என்று தெரியா…
டெல்லி: நாடு முழுவதும் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட்டம் நத்தி வரும் நிலையில், குடியுரிமை சட்டம், என்ஆர்சி சட்டங்களில் என்ன உள்ள என்று தெரியா…
மும்பை: குடியுரிமை சட்டத்தில் இலங்கைத் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவது ஏன்? என்று தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் கேள்வி எழுப்பி உள்ளார். குடியுரிமைத் திருத்தச் சட்டத்தில்…
சென்னை: புதிய குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தமிழகத்தில் திமுக கூட்டணி சார்பில், மாபெரும் கண்டனப் பேரணி வரும் 23ந்தேதி நடைபெற உள்ளது. இந்த கண்டனப் பேரணியில் கலந்துகொள்ள…
புதுச்சேரி: உயிரே போனாலும் குடியுரிமை சட்டத்தை புதுவையில் அமல்படுத்த விட மாட்டோம் என்று மாநில முதல்வர் நாராயணசாமி கூறினார். புதுவையில் இஸ்லாமிய அமைப்பான ஜமாஅத்துல் உலமா சபை…
டெல்லி: குடியுரிமைச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரத்தில், மத்திய அரசு தனது பிடிவாதப் போக்கை கைவிட வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர்…
சென்னை: மத்தியஅரசு கொண்டுவந்துள்ள புதிய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக திமுக தலைமையில் வரும் 23ந்தேதி மாபெரும் கண்டனப் பேரணி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும்படி நடிகர்கள் சங்கத்துக்கு…
டில்லி நாடெங்கும் நடைபெறும் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் காவல்துறையினரின் அடக்குமுறைக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். நாடெங்கும் தற்போது குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு…
கோலாலம்பூர்: இந்தியாவில் புதிய குடியுரிமை சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், மலேசியா பிரதமர் அதுகுறித்து தனது அதிருப்தியை தெரிவித்து உள்ளார். ஏற்கனவே காஷ்மீர் விவகாரத்தி லும் இந்தியாவுக்கு எதிராக…
லக்னோ நேற்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் கலவரம் நிகழ்ந்து 11 பேர் மரணம் அடைந்துள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள திருத்தப்பட்ட…
திஸ்புர்: குடியுரிமை திருத்தச் சட்டத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அசாம் பாஜக மாநில அரசுக்கு எதிராக பாஜகவைச் சேர்ந்த 12 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்யப்போவதாக மிரட்டல் விடுத்து…