Tag: CAA

கொழுத்துவிட்டெரியும் குடியுரிமை விவகாரம்..

கொழுத்துவிட்டெரியும் குடியுரிமை விவகாரம்.. குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த ஏழுமலை வெங்கடேசன் சிறப்பு கட்டுரை எடுத்த எடுப்பிலேயே பளிச்சென்று சொல்லிவிடுகிறோம், குடியுரிமை திருத்தச் சட்டம் குளறுபடிகள் கொண்டது.…

நாளை பீகார் மாநிலத்தில் முழு அடைப்புக்கு தேஜஸ்வி யாதவ அழைப்பு

பாட்னா திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாளை பீகார் மாநிலத்தில் முழு அடைப்புக்கு ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் அழைப்பு விடுத்துள்ளார். திருத்தப்பட்ட குடியுரிமை…

பெரும்பான்மையினர் பொறுமை இழந்தால் என்ன ஆகும் தெரியுமா? : பாஜக அமைச்சர் மிரட்டல்

பெங்களூரு திருத்தப்பட்ட குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராளிகளுக்கு மிரட்டல் விடுப்பது போல கர்நாடக பாஜக அமைச்சர் சி டி ரவி பேசி உள்ளார். திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு…

பாஜக அரசைத் தாக்கி பதிவிட்ட கங்குலி மகளுக்கு தொடரும் எதிர்ப்பு

கொல்கத்தா குடியுரிமை சட்டத் திருத்தம் குறித்த பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியின் மகள் சனா கங்குலி தெரிவித்துள்ள கருத்துக்குத் தொடர்ந்து எதிர்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. திருத்தப்பட்ட…

நாடெங்கும் தேசிய குடியுரிமை பதிவேடு அமலாக்கம் : பாஜக செயல் தலைவர் உறுதி

டில்லி நாடெங்கும் தேசிய குடியுரிமை பதிவேடு அமலாக்கப்படும் என பாஜக செயல் தலைவர் ஜே பி நட்டா கூறி உள்ளார். திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு நாடெங்கும் கடும்…

அமைதியான போராட்டத்தைத் தடுப்பது நாட்டின் ஆன்மாவை அவமதிக்கும் செயல் : ராகுல் காந்தி சீற்றம்

டில்லி ஊரடங்கு உத்தரவால் அமைதியான போராட்டங்களை ஒடுக்குவது நாட்டின் ஆன்மாவை அவமதிப்பதாகும் எனக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார். நாடெங்கும் திருத்தப்பட்ட குடியுரிமை…

ஜனநாயகக் குரல்களை தடுக்காதீர்கள்: சென்னை காவல்ஆணையருக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்

சென்னை: சென்னையில் இன்று குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டத்துக்கு காவல்துறை தடை விதித்துள்ள நிலையில், ஜனநாயகக் குரல்களை தடுக்காதீர்கள் என்று சென்னை காவல் ஆணையருக்கு மக்கள் நீதி…

குடியுரிமை சட்டம் எதிர்த்து தீவிரமாகும் போராட்டம்: டெல்லியின் பல பகுதிகளில் ஏர்டெல் மொபைல் இணையதளசேவை முடக்கம்

டெல்லி: குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக டெல்லியில் மாணவர்கள் போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில், இணையதள சேவைகள் முடக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல்,…

மகனைக் காப்பாற்ற ஈழத்தமிழர் உரிமையைக் காவு கொடுத்துள்ளார் ராமதாஸ்! டி.ஆர்.பாலு விளாசல்

சென்னை: ஊழல் வழக்கில் சிக்கியுள்ள தனது மகன் அன்புமணியைக் காப்பாற்றுவதற்காக, மத்தியஅரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு ஆதரவு அளித்து, சிறுபான்மையினர் மற்றும் ஈழத்தமிழர்களின் உரிமையை பாமகத்…

குடியுரிமை திருத்த மசோதா எதிர்த்து சென்னையில் இன்று பேரணி! அனுமதியை ரத்து செய்தது சென்னை காவல்துறை

சென்னை: குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து இன்று சென்னையில் பல்வேறு அமைப்புகள் சார்பில் பேரணி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு சென்னை காவல்துறை ஏற்கனவே வழங்கிய அனுமதி திரும்ப…