குடியுரிமை சட்டதிருத்த மசோதா எதிர்த்து காங்கிரஸ் வழக்கு! 18ந்தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை
டெல்லி: குடியுரிமை சட்டதிருத்த மசோதா எதிர்த்து காங்கிரஸ் உச்சநீதி மன்றத்தில் தொடர்ந்து வழக்கு வரும் 18ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதாக உச்சநீதிமன்றம் அறிவித்து உள்ளது. மத்தியஅரசு அமல்படுத்தி உள்ள…