Tag: at

நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளூர் பகுதி அபிவிருத்தி திட்டம் குறித்த முடிவு; எதிர்கட்சிகள் கடும் விமர்சனம்

புதுடெல்லி: எம்.பி.எல்.ஏ.டி.எஸ் நிதியை இரண்டு ஆண்டுகளாக நிறுத்திவைப்பதற்கான அரசின் முடிவை, எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. இதுகுறித்து எதிர்கட்சிகள் தெரிவிக்கையில், இந்த முடிவு எம்.பி.க்களின் பங்கைக் குறைத்து மதிபிடுவதாகவும்,…

கேரளாவில் இன்று 13 பேருக்கு கொரோனா: முதல்வர் பினராய் விஜயன்

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராய் விஜயன் திங்கட்கிழமை நிருபர்களிடம் கூறியது: கேரளாவில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநிலத்தில் கொரோனா நோய் பரவல் சிறப்பான…

உருகுவேயில் நிறுத்தப்பட்டிருந்த ஆஸ்திரேலியா நாட்டின் சொகுசுக் கப்பலில் 81-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு

உருகுவே: தெற்கு அட்லாண்டிக் கடலில் உருகுவே நாட்டில் நிலைநிறுத்தப்பட்டிருந்த ஆஸ்திரேலிய சொகுசு கப்பலில் 81 பேருக்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் உருவான கொரோனா வைரஸ்…

ஊரடங்கு: மாணவர்களின் வீட்டுக்கே சென்று மதிய உணவு வழங்கி வரும் தலைமை ஆசிரியர்

ராஞ்சி: ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், மாணவர்களின் வீட்டுக்கே சென்று மதிய உணவு வழங்கி வரும் தலைமை ஆசிரியர் செயல் பொதுமக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தும்காவில்…

பொதுமக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டுமென்ற உத்தரவை அடுத்து புளோரிடாவில் மத சேவைகள் நிறுத்தம்

புளோரிடா: தேவாலயங்கள், ஜெப ஆலயங்கள் மற்றும் வழிபாட்டு இல்லங்களில் நடத்தப்படும் மத சேவைகள் போன்றவை அவசியம் அல்ல என்றும், எனவே இன்று பிற்பகல் அறிவிக்கப்பட்ட முதல் பொதுமக்கள்…

தேனி அம்மா உணவகத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் ஆய்வு…

தேனி: தேனி பழைய பேருந்து நிலையத்தில் செயல்படும் அம்மா உணவகத்தில் உணவின் தரம் பற்றி துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேரில் சென்று ஆய்வு செய்தார். கொரோனா…

கொரோனா வைரஸ் தடுப்பூசியை பாதுகாப்பு துறை ஆய்வகத்தில் சோதனை செய்கிறது இஸ்ரேல்

இஸ்ரேல்: கொரோனா வைரஸ் தடுப்பூசியை பாதுகாப்பு துறை ஆய்வகத்தில் சோதனை செய்யும் பணிகளை இஸ்ரேல் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸ் பாதிப்புக்கு எதிரான போரில் பங்கேற்க…

டெல்லி மசூதி மாநாட்டில் பங்கேற்ற 9,000 பேருக்கு கொரோனா பாதிப்பு ஆபத்து: மத்திய அரசு

புது டெல்லி: கடந்த மாதம் டெல்லியில் மாநாட்டை 7,600 இந்தியர்களும், 1,300 வெளிநாட்டினரும் பங்கேற்றுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. டெல்லியில் மாநாட்டில் பங்கேற்ற பெரும்பாலானவர்களுக்கும் கொரோனா வைரஸ்…

தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 124-ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 57 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம்…

கன்னியாகுமரியில் உயிரிழந்த 3 பேருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை: மருத்துவ அறிக்கையில் உறுதி

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் உயிரிழந்த 3 பேருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்றும் மருத்துவ அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்…