Tag: at

கோவையிலிருந்து சொந்த ஊருக்கு புறப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்….

கோவை: கோவையில் பணிபுரிந்து வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புலம் பெயர் தொழிலாளர்கள் சுமார் 1140 பேர், சிறப்பு ரயில் மூலம் பீகாருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஊரடங்கு…

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுடன் கிளம்பியது முதல் ரயில் ஷ்ராமிக் சிறப்பு ரயில்…

அரக்கோணம்: புலம்பெயர்ந்த தொழிலாளர்களுகான முதல் ரயில் ஷ்ராமிக் சிறப்பு ரயில் இன்று தமிழ்நாட்டின் காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து கிளம்பியது. இந்த ரயில் ஜார்க்கண்டில் உள்ள ஹதியா…

சென்னையில் முதலமைச்சர் வீட்டில் வேலை பார்த்த பெண் காவலருக்கு கொரோனா

சென்னை: சென்னையில் முதலமைச்சர் வீட்டில் வேலை பார்த்த பெண் காவலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 771கொரோனா பாதிப்பு…

லாலு பிரசாத் யாதவுக்கு கொரோனா பரிசோதனையா? மருத்துவர் விளக்கம்

ராஞ்சி: லல்லுவின் மருத்துவர் கண்காணிப்பில் இருந்த நோயாளிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. பீகார் மாநில முன்னாள் முதல் மந்திரியும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி தலைவருமான…

10 ஆம் வகுப்பு படித்து விட்டு மருத்துவம் பார்த்து வந்த போலி டாக்டர் கைது

மதுரை: மதுரை பழங்காநத்தம் பகுதியில் போலி மருத்துவரை எஸ்.எஸ்.காலனி போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் காய்ச்சல் மின்னல் வேகத்தில் பரவி…

சி.ஆர்.பி.எப்., வீரரை கைது செய்து சங்கிலியால் கட்டிய கர்நாடக போலீஸ்

பெங்களூரு- முகக்கவசம் அணியாததால் சி.ஆர்.பி.எப்., வீரரை கைது செய்த கர்நாடகா போலீசார் அவரை போலீஸ் ஸ்டேசனில் சங்கிலியால் கட்டி தரையில் அமர வைத்துள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில்…

மு.க. ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகளின் அணுகுமுறை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள்…

நியாய விலைக் கடைகள் மூலம் ரூ.500 விலையில் மளிகைப் பொருள்கள் பை: தமிழக அரசு முடிவு

சென்னை: கொரோனா நோய்த்தொற்று காரணமாக, நடுத்தர, ஏழை, எளிய மக்களின் தேவைகளைச் சமாளிக்க நியாய விலைக் கடைகளில் ரூ.500 விலையில் மளிகைப் பொருள்கள் விற்கப்பட உள்ளன. இதற்கான…

நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளூர் பகுதி அபிவிருத்தி திட்டம் குறித்த அரசின் முடிவுக்கு சீதாராம் யெச்சுரி கடும் எதிர்ப்பு

புதுடெல்லி: எம்.பி.எல்.ஏ.டி.எஸ் நிதியை இரண்டு ஆண்டுகளாக நிறுத்திவைப்பதற்கான அரசின் முடிவை, எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. பாராளுமன்ற உள்ளூர் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் உறுப்பினர்கள் 1993 டிசம்பரில் வகுக்கப்பட்டனர்…

நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளூர் பகுதி அபிவிருத்தி திட்டம் குறித்த அரசின் முடிவுக்கு திரிணாமுல் காங்கிரஸ் எதிர்ப்பு

புதுடெல்லி: எம்.பி.எல்.ஏ.டி.எஸ் நிதியை இரண்டு ஆண்டுகளாக நிறுத்திவைப்பதற்கான அரசின் முடிவை, எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. பாராளுமன்ற உள்ளூர் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் உறுப்பினர்கள் 1993 டிசம்பரில் வகுக்கப்பட்டனர்…