Tag: at

போராட்டக்களத்திலேயே வீடுகளை கட்டும் விவசாயிகள்

புதுடெல்லி: மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரகாக போராடி வரும் விவசாயிகள் டெல்லி சிங்கு எல்லையில் செங்கல் வைத்து வீடு கட்டத் தொடக்கியுள்ளனர். டெல்லியில், வேளாண் சட்டங்களுக்கு…

லலிதா ஜுவல்லரியில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத ரூ.1,000 கோடி வருமானம் கண்டுபிடிப்பு

சென்னை: லலிதா ஜுவல்லரியில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத ரூ.1,000 கோடி வருமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லலிதா ஜூவல்லரிக்கு தொடர்புடைய 10க்கும் மேற்பட்ட இடங்களில், வரி ஏய்ப்பு புகாரின்…

மக்கள் நலனுக்காக காமக்யா தேவி கோயிலில் பிரியங்கா காந்தி வழிபாடு

குவஹாத்தி: மக்கள் நலனுக்காக காமக்யா தேவி கோயிலில் பிரியங்கா காந்தி வழிபாடு செய்தார். பிரியங்கா இன்று காலை 2 நாள் பயணமாக அசாம் வந்தார். பிரச்சாரத்தை தொடங்குவதற்கு…

பிரிட்டிஷாரை விரட்டியது போல மோடியை விரட்டிவோம் – ராகுல் காந்தி

திருநெல்வேலி: பிரிட்டிஷாரை விரட்டியது போல மோடியை விரட்டிவோம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் பரிவட்டம் கட்டி ராகுல்காந்தி இன்று சுவாமி…

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்திலுள்ள புனித யோவான் பேராலயத்தில் ராகுல்காந்தி வழிபாடு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்திலுள்ள புனித யோவான் பேராலயத்தில் ராகுல்காந்தி வழிபாடு செய்தார். காங்கிரஸ் மக்களவைத் தொகுதி உறுப்பினரான ராகுல் காந்தி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில்…

ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக துளசி விதைகளுடன் கூடிய பைகள் அறிமுகம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் துளசி விதைகளுடன் கூடிய ‘‘பச்சை மேஜிக் பைகள்’’ சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள்…

ராகுல் தலைமையில் டிராக்டர் பேரணி-100 மேற்பட்ட திரண்ட விவசாயிகள்

திருவனந்தபுரம்: விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடந்த டிராக்டர் பேரணியில் 100-க்கு மேற்பட்ட விவாசயிகள்…

காலாவதியாகும் அபாயத்தில் கொரோனா தடுப்பூசிகள்..

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா ஒரு மாதத்தில் 10 மில்லியனுக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகளை வாங்கியுள்ளது. இந்த தடுப்பூசிகளில்…

யானை மீது தாக்குதல் நடத்திய பாகன் சஸ்பெண்ட்

தேக்கம்பட்டி: யானையை அடித்து துன்புறுத்திய இரண்டு யானை பாகன்கள் தற்காலிக பணியிடைநீஏக்கம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் யானைகள் புத்துணர்வு சிறப்பு முகாம் கடந்த 7ஆம் தேதி அன்று கோவை…

அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் திருட்டு

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் விஜயபாஸ்கர் திருட்டு நடந்துள்ளது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் வெட்டன் விடுதியில் மினி கிளினிக்கை சுகாதாரத்துறை…