வன்முறையை தூண்டியதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு
சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது 4 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் அவதூறு பரப்பும் வகையில்…