Tag: After

19 ஆண்டுகளுக்குப் பின் கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த நபர் கைது

குஜராத்: கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் தொடர்புடைய முக்கிய நபரை, 19 ஆண்டுகளுக்குப் பின் போலீசார் கைது செய்துள்ளனர். 2002 ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் கோத்ரா…

பிரம்மபுத்திரா நதியில் பெரிய அணையைக் கட்ட சீனா திட்டம்

சீனா: சீனா பிரம்மபுத்திரா நதியில் ஒரு மிகப்பெரிய அணையை உருவாக்க திட்டமிட்டுள்ளது. திபெத்திய தன்னாட்சி பிராந்தியத்தில் 60 ஜிகாவாட் மெகா அணையை பிரம்மபுத்திரா நதியில் உருவாக்கப் போவதாக…

அமெரிக்க தொலைக்காட்சி சங்கத்திலிருந்து ட்ரம்ப் ராஜினாமா

வாஷிங்டன்: அமெரிக்காவின் தொலைக்காட்சி சங்கத்திலிருந்து டொனால்ட் ட்ரம்ப் ராஜினாமா செய்துள்ளார். முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்ட் அமெரிக்க தொலைக்காட்சி மற்றும் வானொலி…

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 10 பேர் உயிரிழப்பு

புதுடெல்லி: கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 10 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஜனவரி 16-ம் தேதி தொடங்கி செயல்படுத்தப்பட்டு…

நேதாஜிக்கு உரிய மரியாதை இன்னும் வழங்கப்படவில்லை – மம்தா

கொல்கத்தா: நேதாஜிக்கு உரிய மரியாதை இன்னும் வழங்கப்படவில்லை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசினார். கொல்கத்தாவில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-வது பிறந்த…

“இனி பழங்கள் யாருக்கு கொடுப்பேன். திரும்பிவாடா”- கண்ணீர் விட்டு அழுத வன ஊழியர்….

கூடலூர்: மசினகுடியில் உயிரிழந்த காட்டு யானைக்கு, (எஸ்.ஐ) சிகிச்சையின் போது உணவு கொடுத்து பார்த்துக் கொண்டிருந்த வன ஊழியர் கண்ணீர் சிந்தியது காண்போரை கண்கலங்க செய்தது. மசினகுடி…

3 ஆண்டுகளுக்குப் பின் எகிப்துக்குப் பறந்தது கத்தாரின் வணிக விமானம்

கத்தார்: மூன்றரை ஆண்டு பிராந்திய நெருக்கடி இம்மாத துவக்கத்தில் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து கத்தாரின் போக்குவரத்தை முற்றுகையிட்ட எகிப்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் இடையேயான முதல்…

பொங்கல் விடுமுறை முடிந்து ஊர் திரும்பும் பயணிகளால் சுங்க சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

சென்னை: பொங்கல் விடுமுறை முடிந்து ஊர் திரும்பு மக்களால் சுங்க சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னையில் இருந்து 7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பொங்கல் பண்டிகையைக்…

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்தது

புதுடெல்லி: இந்தியாவில் ஆறு மாதங்களுக்குப் பிறகு கிட்டத்தட்ட வெகுவாக குறைவாக கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பதிவாகியுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.…

400 ஆண்டுகளுக்கு பிறகு நாளை நேர்கோட்டில் வரும் 3 கோள்கள்

கொடைக்கானல்: பிரபஞ்சத்தில் பல்வேறு அரிய நிகழ்வுகள் அவ்வப்போது நடந்து வருகிறது. மிக அரிய நிகழ்வாக 400 ஆண்டுகளுக்கு பின் நாளை (டிச.21) பூமி, வியாழன், சனி ஆகிய…