சீனா:

சீனா பிரம்மபுத்திரா நதியில் ஒரு மிகப்பெரிய அணையை உருவாக்க திட்டமிட்டுள்ளது.

திபெத்திய தன்னாட்சி பிராந்தியத்தில் 60 ஜிகாவாட் மெகா அணையை பிரம்மபுத்திரா நதியில் உருவாக்கப் போவதாக சீனா அறிவித்துள்ளது.

சீனா யர்லூங் சான்போ என்ற நதியில் ஒரு மெகா அணையை கட்ட திட்டமிட்டுள்ளது, யர்லூங் சான்போ என்ற இந்த நதி இந்தியாவின் பிரம்மபுத்திரா என்று அழைக்கப்படுகிறது. கூடிய விரைவில் இதற்கான வேலைகளை துவங்க போவதாகவும் சீனா அறிவித்துள்ளது