சென்னை:
கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்படுகிறது.
தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அரசு பள்ளி மாணவர்களுக்கு...
சென்னை:
கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் நாளை திறக்கப்பட உள்ளன.
பள்ளிகள் துவங்கும் நேரம், முடிவடையும் நேரத்தில் நிர்வாகமே முடிவெடுக்கலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளிகளின் அமைவிடம், போக்குவரத்து வசதி போன்றவற்றை கருத்தில் கொண்டு...
புதுடெல்லி:
மாநிலங்களவை தேர்தல் முடிவு வெளியானது.
ராஜஸ்தான் உட்பட 4 மாநிலங்களில் 16 இடங்களுக்கான மாநிலங்களவை தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடந்தது. இதில் வாக்குகள் எண்ணப்பட்டு இரவு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் ராஜஸ்தானில் 3 இடங்களை...
அபாடான்:
ஈரானின் தெற்கு நகரமான அபாடானில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர்.
அபாடானில் உள்ள 10 அடுக்கு கட்டிடம் நேற்று திடீரென இடிந்து விழுந்து நொறுங்கியது.
இதில்,...
புதுடெல்லி:
கோதுமை ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்ததை அடுத்து சர்வதேச சந்தையில் அதன் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
இந்தியாவின் ஏற்றுமதியை நம்பியுள்ள அண்டை நாடுகள், உணவுப் பொருட்கள் தட்டுப்பாட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஏழை நாடுகள் தவிர்த்து...
நெல்லை:
நெல்லை கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில், 47 மணிநேர போராட்டத்திற்குப் பின் 4வது நபர் சடலமாக மீட்கப்பட்டார்.
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளத்தை அடுத்த அடைமிதிப்பான்குளம் கிராமத்தில் உள்ள தனியார் கல்குவாரியில் ராட்சத பாறை சரிந்து விழுந்ததில்...
சென்னை:
குழந்தை பிறந்தவுடன் இறந்தாலும் மகப்பேறு விடுப்பு உண்டு என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு தொடர்பாக எழுந்த சந்தேகங்களுக்கு தமிழக அரசு விளக்கம் அளித்தது. அதில் குழந்தை பிறந்தவுடன்...
வாரங்கல்:
தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தவுடன் ரூ.2 லட்சம் வரை விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மாநிலம், வாரங்கல்லில் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தெலங்கானா...
திருவனந்தபுரம்:
கேரளாவில் உள்ள ஒரு உணவகத்தில் சிக்கன் சவர்மாவை சாப்பிட்ட 16 வயது பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் காசர்கோட்டில் பேருந்து நிலையம் அருகே உள்ள IDEAL என்ற ஒரு...