தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை பொங்கல் பண்டிகைக்கு பிறகு நடத்த திட்டம்
சென்னை: 2023ம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை பொங்கல் பண்டிகைக்கு பிறகு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வழக்கமாக ஆண்டின் முதல் வாரத்தில் ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கும்.…