Tag: a

வீர மரணம் அடைந்த சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர் குடும்பத்தாருக்கு ரூ.1 கோடி நிதியுதவி 

சென்னை: திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவியாளர் பூமிநாதன் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது ஆடு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட…

பள்ளி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட 3 பேர் போக்சோவில் கைது 

சிவகங்கை: அழகு நிலையத்திற்கு வந்த பள்ளி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட 3 பேர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளதாகச் சிவகங்கை மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து சிவகங்கை…

சஞ்ஜீப் பானர்ஜியை மாற்றும் முடிவைக் கைவிடக் கோரி கடிதம்

சென்னை: சஞ்சீவ் பானர்ஜியை மாற்றும் முடிவைக் கைவிடக் கோரி உச்ச நீதிமன்ற கொலீஜியத்திற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இந்த கடிதத்தில், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் பானர்ஜியை…

தமிழகத்தில் மழை: விழுப்புரம் தடுப்பணை ஓராண்டில் 2-வது முறையாக உடைந்தது

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் தளவனூரில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணை, தொடர் மழை காரணமாக உடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஓராண்டில் அணை சேதமடைந்தது இது இரண்டாவது…

முதல்வர்களில் முன்னுதாரணமாகத் திகழ்பவருமான மு.க.ஸ்டாலின் – கமல்ஹாசன் 

சென்னை: முதல்வர்களில் முன்னுதாரணமாகத் திகழ்பவருமான மு.க.ஸ்டாலின் என்று ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார். ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்…

அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு அமைச்சர் கூட முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்தது இல்லை – அமைச்சர் துரைமுருகன் 

சென்னை: அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு அமைச்சர் கூட முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்தது இல்லை – அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்…

மகாராஷ்டிராவில் மருத்துவமனையில் தீவிபத்து- 10 பேர் உயிரிழப்பு

மும்பை: மகாராஷ்டிராவின் அகமது நகர் மாவட்ட மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மகாராஷ்டிரா…

உலகக்கோப்பை டி 20: இந்தியா அணி அபார வெற்றி 

துபாய்: ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான இன்றைய டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி…

கல்லாறு பகுதியில் வெள்ளப்பெருக்கு: குளிக்கச் சென்ற நூற்றுக்கும் மேற்பட்டோர் தவிப்பு

தென்காசி: தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே கல்லாறு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் குளிக்கச் சென்ற நூற்றுக்கும் மேற்பட்டோர் தவித்து வருகின்றனர். மேலும், வழியில் இரண்டு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால்…

விருதுநகரில் உள்ள பட்டாசுக் கடையில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு 

விருதுநகர்: விருதுநகரில் உள்ள பட்டாசுக் கடையில் திடீர் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி சரவெடி பட்டாசுகளைப் பறிமுதல் செய்தார். நாடு முழுவதும் ரசாயனம் கலந்த…