Tag: பீகார்

சுதந்திரத்துக்கு பிறகு ஒரு வழக்கு கூட பதியாத பீகார் சிற்றூர்

பாட்னா பீகார் டிஜிபி குப்தேஸ்வர் பாண்டே நேற்று சென்ற சிற்றூரில் சுதந்திரம் பெற்றதில் இருந்து ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்படாமல் உள்ளது. பீகார் மாநில காவல்துறைத்…

மாம்பழம் பறித்ததால் ஆத்திரம்.. பலாத்காரம் செய்து சிறுமி படுகொலை.

மாம்பழம் பறித்ததால் ஆத்திரம்.. பலாத்காரம் செய்து சிறுமி படுகொலை. பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் உள்ள படார் கிராமத்தில் முன்னாள் ராணுவ வீரர் அர்ஜுன் மிஸ்ரா அவருக்குச்…

அப்பா செய்த தப்புக்கு  மன்னிப்பு கேட்ட லாலு மகன்.

அப்பா செய்த தப்புக்கு மன்னிப்பு கேட்ட லாலு மகன். பீகாரில் நடைபெற இருக்கும் சட்டசபைத் தேர்தலில், வெற்றி பெறுவதற்காக, புதிய ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளார், ஆர்.ஜே.டி.கட்சியின் முதல்வர்…

பீகாரில் கல்யாணம் முடிந்த 2 நாளில் மணமகன் கொரோனாவால் மரணம்: உறவினர்கள் 90 பேருக்கும் கொரோனா

பாட்னா: பீகாரில் மணமகன் கொரோனாவால் உயிரிழக்க, திருமண விருந்தில் கலந்து கொண்ட 95 விருந்தினர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. பாட்னாவில் உள்ள தீபாலி என்ற கிராமத்தில்…

பீகாரில் அமைச்சர், மனைவி இருவருக்கும் கொரோனா: மற்றவர்களுக்கு பரிசோதனை நடத்த ஏற்பாடு

பாட்னா: பீகாரில் அமைச்சர் ஒருவருக்கும், அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கதிஹார் மாவட்டத்தில் உள்ள ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுக்கு அவர்கள் அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.…

பீகாரில் தனி அணியை உருவாக்கும் யஷ்வந்த் சின்ஹா..

பீகாரில் தனி அணியை உருவாக்கும் யஷ்வந்த் சின்ஹா.. கொரோனா களேபரத்துக்கு மத்தியிலும் பீகார் மாநிலத்தில் அக்டோபர் மாதம் சட்டசபைத் தேர்தல் நடப்பது உறுதியாகியுள்ளது. பா.ஜ.க.-ஐக்கிய ஜனதா தளம்…

கேங்டாக் அணையில் பழுதுபார்க்கும் பணிகளை தடுக்கும் நேபாளம்: பீகாருக்கு பேராபத்து என அமைச்சர் தகவல்

காத்மாண்டு: கேங்டாக் அணையில் பழுதுபார்க்கும் பணிகளை நேபாளம் தடுப்பது, பீகாரில் அழிவை ஏற்படுத்தக்கூடும் என்று அம்மாநில அமைச்சர் சஞ்சய் ஜா தெரிவித்துள்ளார். இந்திய பகுதிகளை தமது வரைபடத்துடன்…

சிறுவனுக்கு ’’ஜாமீன்’’ கொடுத்த தேசியகீதம்..

சிறுவனுக்கு ’’ஜாமீன்’’ கொடுத்த தேசியகீதம்.. பீகார் மாநிலம் பீகார் ஷரீப் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடந்தபோது, 17 வயது சிறுவன் ஒருவன் பிரதமர்…

நாடெங்கும் கொரோனா பீதி : பீகார் தேர்தல் பிரசாரத்தைத் துவக்கிய பாஜக

டில்லி நாடெங்கும் கொரோனா பீதி நிலவும் வேளையில் பாஜக தனது பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தை வீடியோ மூலம் தொடங்கி உள்ளது. உலகெங்கும் மக்களை அச்சுறுத்தி…

பா.ஜ.க.கூட்டணியில் பஸ்வான் பற்ற வைத்த நெருப்பு..

பா.ஜ.க.கூட்டணியில் பஸ்வான் பற்ற வைத்த நெருப்பு.. பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் உள்ளது. முதல்- அமைச்சராக ஐக்கிய ஜனதா…