காவிரி டெல்டா சிறப்பு வேளாண் மண்டலம் : மத்திய அரசு 4 நாட்களில் முடிவு
டில்லி காவிரி டெல்டா மாவட்டங்களைச் சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்தது குறித்து இன்னும் 4 நாட்களில் மத்திய அரசு முடிவு எடுக்கும் எனத் தமிழக அமைச்சர் ஜெயகுமார்…
டில்லி காவிரி டெல்டா மாவட்டங்களைச் சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்தது குறித்து இன்னும் 4 நாட்களில் மத்திய அரசு முடிவு எடுக்கும் எனத் தமிழக அமைச்சர் ஜெயகுமார்…
சென்னை மு க ஸ்டாலினால் பாஜக உள்ளவரைத் தமிழக முதல்வர் ஆக முடியாது என பாஜக தேசிய செயலர் முரளிதரராவ் கூறி உள்ளார். பாஜகவின் புதிய தேசிய…
சேலம் தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாகத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் சேலம் மாவட்டத்திலுள்ள தலைவாசலில் ரூ.300 கோடி செலவில்…
சென்னை: மகாத்மா காந்தியின் 72வது நினைவுதினத்தையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலைக்கு தமிழக கவர்னர், முதல்வர் , துணை முதல்வர் உள்பட அமைச்சர்கள், அதிகாரிகள்,…
சேலம் தேசிய மக்கள் தொகை பதிவேடு உருவாக்கும் பணி வரும் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளதாகத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். நாடெங்கும் குடியுரிமை சட்டத்திருத்தம்,…
சென்னை அரசு மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் பணிபுரியும் சுகாதார ஊழியர்கள் பாதுகாப்புக்காக ஹாட்லைன் தொலைபேசி வசதியை தமிழக முதல்வர் தொடங்கி வைத்துள்ளார் பொதுமக்களுக்கு அவசரக்கால சிகிச்சையை…
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிக முதல்வர்எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:- உலகெங்கும்…
சென்னை: தமிழக அரசின் பொதுத்துறை ஊழியர்களுக்கு 20 சதவித போனஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. இதனால் 3 லட்சத்து 68 ஆயிரம் தொழிலாளர்கள் பயன்பெறுவர்…
சென்னை: தமிழக கவர்னராக கர்நாடகத்தை சேர்ந்த சங்கரமூர்த்தியை நியமிக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழக தற்போதைய கவர்னர் ரோசையாவின்…
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவை ஜெர்மன் தூதர் இன்று தலைமை செயலகத்தில் சந்தித்து பேசினார். அப்போது ஜெர்மனி உதவியுடன் தமிழ்நாட்டில சிறப்பான திட்டங்கள் செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.…