Tag: ஐபிஎல்

2021 ஐபிஎல் ஏலத்துக்கு 8 தமிழக வீரர்கள் தேர்வு: குறைந்த பட்ச ஏலத்தொகையாக ரூ.20 லட்சம் அறிவிப்பு

சென்னை: ஐபிஎல்2021 வீரர்களுக்கான ஏலம் சென்னையில் வரும் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் 8 தமிழக வீரர்கள் இடம்பெற்றுள்ளது தெரிய வந்துளளது. அவர்களுக்கு குறைந்தபட்ச…

ஐபிஎல் ஸ்பான்சராக இருந்த ட்ரீம் 11 கிரிக்கெட் சூதாட்ட செயலியை பயன்படுத்த முடியாது: தமிழக அரசு தடை

சென்னை: ஐபிஎல் ஸ்பான்சராக இருந்த ட்ரீம் 11 கிரிக்கெட் சூதாட்ட செயலியை பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. கடந்த 4ம் தேதி நடைபெற்ற தமிழக சட்டசபை…

ஐபிஎல் 2021 போட்டிக்கான வீரர்கள் ஏலம்: சென்னையில் பிப்ரவரி 18ம் தேதி நடத்தப்படும் என்று அறிவிப்பு

சென்னை: ஐபிஎல் 2021 போட்டிக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் பிப்ரவரி 18ம் தேதி நடக்கிறது. ஐபிஎல் அணிகள் தங்களது முக்கிய வீரா்களை தக்க வைக்கும் காலக்கெடு கடந்த…

ஐபிஎல் அரங்கில் ஒரே போட்டியில் 2 மெய்டன் ஓவர்கள்… முகமது சிராஜ் சரித்திர சாதனை

அபுதாபி: அபுதாபியில் நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் இரண்டு மெய்டன் ஓவர்கள் வீசி ஐபிஎல்-லில் சரித்திர சாதனை படைத்துள்ளார்…

சென்னை அணிக்கு மேலும் பின்னடைவு: ஐபிஎல் தொடரிலிருந்து சிஎஸ்கே வீரர் டுவைன் பிராவோ விலகல்

சென்னை: சிஎஸ்கே அணிக்கு 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் சோதனைக்கு மேல் சோதனை ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. காயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐபிஎல்…

தோனி மகளுக்கு பாலியல் மிரட்டல்: குஜராத் மாநிலத்தை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவர் கைது

கட்ச்: தோனி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்ததாக குஜராத் மாநிலத்தை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய…

2023ம் ஆண்டு உலக கோப்பை தொடரில் இந்திய அணியில் விளையாட வேண்டும்: ஸ்ரீசாந்த் விருப்பம்

டெல்லி: 2023ம் ஆண்டு உலக கோப்பை தொடரில் இந்திய அணியில் விளையாட வேண்டும் என்பதே தமது லட்சியம் என்று கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் விருப்பம் தெரிவித்துள்ளார். ஐ.பி.எல்.…

திரையரங்குகளில் ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பாகுமா? அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்

சென்னை: தியேட்டர்களில் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பு செய்ய அனுமதி அளிக்க வாய்ப்பு இல்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய…

சிஎஸ்கே அணியின் ஒட்டு மொத்த வீரர்கள், ஊழியர்களுக்கு கொரோனா நெகட்டிவ்: ரசிகர்கள் மகிழ்ச்சி

மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஒட்டு மொத்த வீரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்று சோதனை முடிவுகளில் தெரிய வந்துள்ளது. ஐக்கிய அரபு…

செப்டம்பர் 19ம் தேதி முதல் நவம்பர் 10 வரை ஐபிஎல் போட்டிகள்: சீன விளம்பர நிறுவனங்களுக்கு அனுமதி

டெல்லி: செப்டம்பர் 19ம் தேதி முதல் நவம்பர் 10 வரை ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. செப்டம்பர் 19ம் தேதி ஐபிஎல் போட்டி தொடங்கி…