லகிம்பூர் வன்முறையை கண்டித்து அக்டோபர் 18ந்தேதி ரயில் மறியல்! விவசாயிகள் சங்கம் அறிவிப்பு…
டெல்லி: உ.பி. மாநிலத்தில் நடைபெற்ற லகிம்பூர் வன்முறையை கண்டித்து அக்டோபர் 18ந்தேதி ரயில் மறியல் (ரயில் ரெக்கோ) போராட்டம் நடைபெறும் என்று விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்து உள்ளனர்.…