ராமர் பாலம் தொடர்பான வழக்கு மார்ச் 9ந்தேதி விசாரணை! உச்சநீதி மன்றம்
டெல்லி: ராமர் பாலத்தை தேசிய பாரம்பரியச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கை, மார்ச் 9ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
டெல்லி: ராமர் பாலத்தை தேசிய பாரம்பரியச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கை, மார்ச் 9ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட…
டெல்லி: நாடு முழுவதும் நடப்பாண்டு 10, 12-ஆம் வகுப்புகளின் நேரடி பொதுத் தேர்வுகளை ரத்து செய்ய கோரிய பொதுநல மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது. இதன்…
டெல்லி: வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு, அதை திருப்பி செலுத்தாத தலைமறைவு தொழிலதிபர்களான விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெஹுல் சோக்சியிடம் இருந்து ரூ.18,000 கோடி மீட்கப்பட்டு இருப்பதாக…
சென்னை: நியூட்ரினோ திட்டத்தை அனுமதிக்க முடியாது என உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மக்கள் எதிர்ப்புகளுக்கிடையே…
பாட்னா கால்நடை தீவன ஊழலில் மற்றொரு வழக்கில் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என தீர்ப்பு குறித்து தேஜஸ்வி யாதவ் கருத்து தெரிவித்துள்ளார். பீகாரின் முன்னாள் முதல்வர்…
தஞ்சை: மதமாற்றம் செய்ய வலியுறுத்தியதாக வீடியோ வெளியிட்டு, தற்கொலை செய்துகொண்ட தஞ்சை பள்ளி மாணவி லாவண்யா தற்கொலை தொடர்பான வழக்கில், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவுக்கு பதில்…
புதுடெல்லி: வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் மீது திட்டமிட்டபடி விசாரணை நடத்தப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு வன்னியர்களுக்கு…
டெல்லி: ஹிஜாப் விவகாரம் தேசிய பிரச்சினையாக்காதீர்கள் என வழக்கறிஞர்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பான வழக்கை தேவைப்படும் சமயத்தில் விசாரிப்போம் என்று தெரிவித்துள்ளது. கல்வி நிலையங்களில்…
டெல்லி: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ எய்ம்ஸ் மருத்துவர்கள் கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளது.…
சென்னை: மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்குவது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு வருவதாக தமிழகஅரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது. இதன் காரணமாக, மக்கள் நலப் பணியாளர்களுக்கு…