Tag: இபிஎஸ்

தொண்டர்கள் எதிர்பார்க்கும் முடிவு! ஒற்றை தலைமை குறித்து ஓபிஎஸ் – ஜெயக்குமார் கார்மீது தாக்குதல்…

சென்னை: தொண்டர்கள் எதிர்பார்க்கும் முடிவு விரைவில் கிடைக்கும் என அதிமுகவின் ஒற்றைத் தலைமை குறித்த செய்தியாளரின் கேள்விக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்தார். அதே வேளையில்…

ஒற்றை தலைமை என்ற பேச்சுக்கே இடமில்லை! அதிமுக முன்னாள் எம்.பி. வைத்திலிங்கம்

சென்னை: அதிமுகவில் ஒற்றை தலைமை என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் ராஜ்யசபா உறுப்பினருமான வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். இனிமேல் அதிமுகவில் யாரும் பொதுச்செயலாளராக…

“அரசியல் நாகரிகம்” குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிக்கை…

சென்னை: “அரசியல் நாகரிகம்” குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பான அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அரசியல் நாகரிகம் பற்றி எதிர்க்கட்சித் தலைவருக்கு பாடம் எடுக்கும் உணவுத்துறை அமைச்சர்…

திமுக ஆட்சியில் பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்படுகிறது – இபிஎஸ்

சென்னை: திமுக ஆட்சியில் பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்படுகிறது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் அளித்த புகாரில் ஜூனியர் விகடன்…

தெலுங்கு, கன்னட வருடபிறப்பு: முதல்வர் ஸ்டாலின், இபிஎஸ், ஓபிஎஸ் வாழ்த்து…

சென்னை: தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் வாழும் தெலுங்கு, கன்னட மக்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உகாதி திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அதுபோல எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள்…

எடப்பாடியின் வெளிநாட்டுப் பயணம் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி

சென்னை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வெளிநாட்டு பயணங்களில் எத்தனை ஆயிரம் கோடி முதலீடு வந்தது என அமைச்சர் தங்கம் தென்னரசு கேட்டுள்ளார். தமிழக முதல்வர் மு…

என்னை நீக்குவதற்கு நீங்கள் யார்? அண்ணன் ஓபிஎஸ்-க்கு தம்பி ஓ. ராஜா கேள்வி…

சென்னை: ”என்னை அதிமுகவில் இருந்து நீக்குவதற்கு இவர்கள் யார்?” என ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா ஆவேசமாக கேள்வி எழுப்பி உள்ளார். அதிமுகவின் பொதுச் செயலாளர் சசிகலாதான் என்றும்…

சசிகலாவை சந்தித்த ஓபிஎஸ் தம்பி ராஜா அதிமுகவில் இருந்து நீக்கம்! இபிஎஸ் ஓபிஎஸ் அதிரடி

சென்னை: சசிகலாவை சந்தித்த ஓபிஎஸ் தம்பி ராஜா உள்பட 3 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்படுவதாக அதிமுக ஒருங்கிப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி…

53-வது நினைவுதினம்: அண்ணா நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் – எடப்பாடி பழனிசாமி மலர்வளையம் வைத்து மரியாதை

சென்னை: பேரறிஞர் அண்ணாவின் 53-வது ஆண்டு நினைவுதினத்தையொட்டி மெரினாவில் உள்ள அவரது அண்ணா நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம்…

‘தமிழர் வாழ்வில் அன்பும் அமைதியும் நிலவட்டும்!’ இபிஎஸ், ஓபிஎஸ் பொங்கல் வாழ்த்து…

சென்னை: ‘தமிழர் வாழ்வில் அன்பும் அமைதியும் நிலவட்டும், நலமும் வளமும் பெருகட்டும் என அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து…