Tag: அதிர்ச்சி தகவல்

மாணவர் சங்க நிர்வாகிகளுக்கு போதைப்பொருள் சப்ளை செய்த ஜாபர் சாதிக்! அதிர்ச்சி தகவல்கள்…

சென்னை: முன்னாள் திமுக நிர்வாகியாக ஜாபர் சாதிக், மாணவர் சங்க நிர்வாகிகளுக்கு போதைப்பொருள் சப்ளை செய்துள்ளது தெரிய வந்துள்ளது. அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின்போது கிடைக்கப்பெற்ற ஆவணங்களில்…

சென்னையில் போதைப்பொருள் விற்பனை அதிகரிப்பு! தாம்பரம் காவல்துறை அதிகாரி அதிர்ச்சி தகவல்…

சென்னை: சென்னையில் போதைபொருள் விற்பனை அதிகரித்துள்ளதாகவும், குறிப்பாக கல்லூரி மாணவர்களிடம் போதைப்பொருள் விற்பனை அதிக அளவில் நடைபெறுகிறது, மச்சான், நண்பா என அழைத்து போதைப் பொருட்களை ருசி…

தொடரும் அவலம்- ஆட்சியாளர்களின் மெத்தனம்: காஞ்சிபுரம் அருகே பள்ளி குடிநீர் தொட்டியில் அழுகிய நாய் சடலம் – அதிர்ச்சி

சென்னை: தமிழ்நாட்டில் குடிநீர் தொட்டிகளில் அசிங்கம் கலக்கப்படுவது தொடர்ந்துகொண்டிருக்கிறது. தற்போது, காஞ்சிபுரம் அருகே பள்ளி மாணவர்கள் அருந்தும் குடிநீர் தொட்டியில் அழுகிய நாய் சடலம் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.…

தூய்மை மற்றும் கழிவு மேலாண்மையில் தமிழ்நாடு எத்தனாவது இடம் தெரியுமா? அதிர்ச்சி தகவல்கள்…

டெல்லி: தூய்மை மற்றும் கழிவு மேலாண்மை பணிகளில் மத்திய பிரதேசம் முதலிடத்தில் உள்ள நிலையில், தமிழ்நாடு கடைசி இடத்தை பிடித்துள்ளது. தூய்மை மற்றும் கழிவு மேலாண்மையில் தமிழ்நாடு…

டாஸ்மாக் பார் மூலம் ரூ.50ஆயிரம் கோடி ஊழல்.! டாக்டர் கிருஷ்ணசாமி அதிர்ச்சி தகவல்..

சென்னை: தமிழகத்தில் நடைபெறும் டாஸ்மாக் பார் ஊழல் குறித்து மத்திய புலனாய்வு விசாரணை நடத்த வேண்டும், இதன்மூலம் சுமார் ரூ.50ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்று வருகிறது…

புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் கடந்த 21 மாதங்களில் 247 குழந்தைகள் இறப்பு! ஆர்டிஐ அதிர்ச்சி தகவல்…

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் கடந்த 21 மாதங்களில் சுமார் 247 குழந்தைகள் இறந்துள்ளதாக ஆர்டிஐ மூலம் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. புதுக்கோட்டையில்…

விழுப்புரம் அன்புஜோதி ஆசிரமத்தில் கண்டெடுக்கப்பட்ட 41000 மாத்திரைகள்! அதிர்ச்சி தகவல்..!

சென்னை: விழுப்புரத்தில் பல ஆண்டுகளாக அரசு அனுமதியின்றி செயல்பட்டு வந்த அன்பு ஜோதி ஆசிரம விவகாரத்தில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், அந்த ஆசிரமத்தில்…

ஜல்லிக்கட்டு போட்டியின்போது காளை முட்டி 5ஆண்டுகளில் 102 பேர் பலி!

மும்பை: கடந்த 5 ஆண்டுகளில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளை முட்டியதில் 102 பேர் உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மும்பையை சேர்ந்த எல்சா (ELSA) பவுண்டேசன் என்ற…

இந்தியா உள்பட பல நாடுகளை உளவு பார்த்த சீன பலூன்கள்…! அமெரிக்கா அதிர்ச்சி தகவல்…

பீஜிங்: அமெரிக்காவை உளவு பார்த்த சீன உளவு பலூன் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதுபோல மேலும் பல உளவு பலூன்கள் மூலம்…

கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் மேலும் 2 இஸ்லாமிய இளைஞைர்கள் கைது – திடுக்கிடும் தகவல்கள்

கோவை: கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் மேலும் 2 இஸ்லாமிய இளைஞர்களை என்ஐஏ கைது செய்துள்ளது. அதன்படி, கோவையை சேர்ந்த சேக் இதயத்துல்லா மற்றும் சனோபர் அலி…