முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு…
சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர் சி.விஜயபாஸ்கர் புதுக்கோட்டை வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் தேதி…
சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர் சி.விஜயபாஸ்கர் புதுக்கோட்டை வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் தேதி…
திண்டிவனம்: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகளின் அரசியல் பேரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸை அதிமுக முன்னாள் அமைச்சரும், எம்.பி.யுமான சிவி. சண்முகம் திடீரென சந்தித்து…
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உடல்நலப் பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா பாதிப்பு உறுதி…
சென்னை: சென்னையில் மழைநீர் வடிக்கால் பணிக்கு ரூ.4000 கோடி செலவழித்தாக திமுக அரசு கூறி வரும் நிலையில், அதற்கு பதிலாக 400 படகுகளை வாங்கி கொடுத்திருக்கலாம் என்றும்,…
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜரானார். கடந்த திமுக ஆட்சியின்போது, தமிழக அரசின் முன்னாள் உயா்கல்வித்துறை தொழில்நுட்பத்துறை அமைச்சராக…
சென்னை: திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி, முன்னாள் அமைச்சர் வளர்மதி மீதான வழக்குகளில் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து சீராய்வு வழக்கு பதிந்துள்ளது. இந்த…
சென்னை: அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று தொடங்கியுள்ள நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில்…
சென்னை: கொரோனா காலத்தில், திமுக அரசின் நடவடிக்கைக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.…
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான குட்கா வழக்குக்கு ஆளுநர் ரவி அனுமதி கொடுக்காத நிலையில், அந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, வழக்கின் விசாரணையின்போது, 11வது…
சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில், அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் 810 குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். முன்னாள்…