Tag: வேளாண் சட்டங்கள்

வேளாண் சட்டங்களில் திருத்தம் செய்தால் போதும், போராட்டம் தேவையில்லாதது! பாரதிய கிசான் சங்கம்

டெல்லி: மத்தியஅரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் இன்று 21வது நாளை எட்டியுள்ளது. இந்த நிலையில், வேளாண் சட்டங்களை வரவேற்பதாக அறிவித்துள்ள பாரதிய கிசான் சங்கம்,…

மத்திய அரசுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் எதிரொலி: ரயில்வேக்கு ரூ.2400 கோடி இழப்பு

டெல்லி: விவசாயிகளின் போராட்டத்தால் ரயில்வேக்கு ரூ. 2,400 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை…

விவசாயிகளுக்கு அநீதி இழைக்கப்படாது, பரிந்துரைகளை ஏற்க தயார்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

டெல்லி: விவசாயிகளுக்கு எந்த அநீதியும் இழைக்கப்படாது, அவர்களது பரிந்துரைகளை ஏற்க அரசு தயாராக உள்ளது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறி உள்ளார். மத்திய அரசின்…

டெல்லி எல்லையில் குவிந்த 60000 விவசாயிகள்: திணறும் அரியானா காவல்துறை

டெல்லி: தலைநகர் டெல்லி எல்லையில் 60000 விவசாயிகள் ஒரே நேரத்தில் குவிந்திருக்க, நிலைமையை சமாளிக்க முடியாது என்று அரியானா மாநில காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர். மத்திய அரசின்…

20-வது நாள்: வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் தொடரும் விவசாயிகள் போராட்டம்…

டெல்லி: மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் நடைபெற்ற வரும் விவசாயிகள் போராட்டம் இன்று 20வது நாளை எட்டியுள்ளது. வேளாண்…

ஆன்மாவையும் விற்கும் அரவிந்த் கெஜ்ரிவால் : அமரீந்தர் சிங் ஆவேசம்

சண்டிகர் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனக்கு தேவைப்படும் போது தனது ஆன்மாவையும் விற்பார் என பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் கூறியுள்ளார். மத்திய பாஜக அரசு…

விவசாயிகள் போராட்டத்தில் மாவோயிஸ்டுகள் உள்ளனர் என்றால் ஏன் பேச்சுவார்த்தை? மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி

டெல்லி: போராட்டம் நடத்தும் விவசாயிகள் மாவோயிஸ்டுகள் என்று கூறும் மத்திய அரசு ஏன் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது என காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்பியுமான ப.சிதம்பரம் கேள்வி…

விவசாயிகளுக்கு ஆதரவாக வள்ளுவர் கோட்டத்தில் வரும் 18ம் தேதி திமுக – கூட்டணி கட்சியினர் உண்ணாவிரத போராட்டம்…

சென்னை: டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக டிசம்பர் 18ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை திமுக…

டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளை அப்புறப்படுத்தக்கோரி வழக்கு! உச்ச நீதிமன்றத்தில் 16-ம் தேதி விசாரணை

டெல்லி: வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக் கோரி டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளை அப்புறப்படுத்தக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கு வரும் 16-ம் தேதி…

தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்: டெல்லியில் கெஜ்ரிவால் மற்றும் 40 தலைவர்கள் இன்று உண்ணாவிரதம்

டெல்லி: மத்தியஅரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்திவரும் டெல்லி சலோ போராட்டம் இன்று 19-வது நாளை எட்டியுள்ளது. இந்த நிலையில், 40 விவசாயிகள்…