சீர்திருத்த முயற்சியாகவே வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன: நிர்மலா சீதாராமன்
சென்னை: சீர்திருத்த முயற்சியாகவே வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்து வேளாண் சட்டங்கள்…