Tag: வேளாண் சட்டங்கள்

டிசம்பர் 8ம் தேதி நடைபெறும் விவசாயிகளின் பாரத் பந்த் போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு..!

டெல்லி: விவசாயிகளின் பாரத் பந்த் போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்து உள்ளது. மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், அரியானா உள்ளிட்ட பல்வேறு…

போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு முயற்சி: வரும் 9ம் தேதி மீண்டும் விவசாய சங்கங்களுடன் பேச்சுவார்த்தை

டெல்லி: டெல்லி விவசாயிகளுடன் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை டிசம்பர் 9ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் பஞ்சாப், அரியானா மாநில…

தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்: டிசம்பர் 8ல் ‘பாரத் பந்த்’ நடத்த விவசாய சங்கங்கள் அழைப்பு

டெல்லி: டிசம்பர் 8ம் தேதி பாரத் பந்த் நடத்த விவசாயிகள் சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. மத்திய அரசு அண்மையில் அமல்படுத்திய 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெற…

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு: வரும் 8ம் தேதி முதல் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்த அறிவிப்பு

டெல்லி: விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக வரும் 8ம் தேதி முதல் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப்…

மத்திய அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வி: போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவிப்பு

டெல்லி: மத்திய அரசுடனான பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் அறிவித்து உள்ளனர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள்…

போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்க வேண்டும்: டெல்லி அமைச்சர் கைலாஷ் கெலாட்

டெல்லி: போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்க வேண்டும் என டெல்லி அமைச்சர் கைலாஷ் கெலாட் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு…

டெல்லி போராட்டம் பற்றிய கனடா பிரதமர் கருத்து தேவையற்றது: மத்திய வெளியுறவு அமைச்சகம்

டெல்லி: டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு கனடா பிரதமர் ஆதரவு தெரிவித்து பேசியிருப்பது தேவையற்றது என்று இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண்…

டெல்லி சலோ பேரணிக்கு செல்லும் விவசாயிகள்: எல்லையில் அமைக்கப்பட்ட கொரோனா மருத்துவ முகாம்

டெல்லி: டெல்லி செல்லும் பேரணியில் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு கொரோனா உள்ளதா என்பதை அறிய மருத்துவ பரிசோதனை செய்ய முகாம் அமைக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசின் 3…

பஞ்சாபில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம் 15 நாட்களுக்கு இடை நிறுத்தம்

சண்டிகர் வேளான் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் விவசாயிகள் நடத்தும் ரயில் மறியல் போராட்டம் நாளை முதல் 15 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட உள்ளது. மத்திய பாஜக அரசு…

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம்: பஞ்சாப் சட்டசபையில் நிறைவேற்றம்

சண்டிகர்: மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வேளாண் பொருட்களை சந்தைப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு 3 சட்டங்களை கொண்டு வந்தது.…