Tag: விபத்து

மியான்மரில் சுரங்க விபத்து: உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கிறது

மியான்மர்: மியான்மரில் நேற்று ஏற்பட்ட சுரங்க விபத்தில் 162 போ் உயிரிழந்தனா். இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:சீன எல்லையையொட்டிய காசின் மாகாணத்தில் பச்சை மாணிக்கக் கற்களை வெட்டியெடுப்பதற்கான சுரங்கங்கள்…

குடிகாரர்களால் கொல்லப்பட்ட பெண் டாக்டர் . ஓராண்டாகியும் கிடைக்காத நீதி..

குடிகாரர்களால் கொல்லப்பட்ட பெண் டாக்டர் . ஓராண்டாகியும் கிடைக்காத நீதி.. கோவை கணுவாய் பகுதியைச் சேர்ந்த ரமேஷ், ஏழை எளிய மக்களின் அன்பைப் பெற்ற மருத்துவர். அவரது…

 பிரியாணி கடையால் ஸ்வீட் கடைக்கு நேர்ந்த பரிதாபம்….

பிரியாணி கடையால் ஸ்வீட் கடைக்கு நேர்ந்த பரிதாபம்…. தனது ஸ்வீட் கடையில் வியாபாரம் ஏதுமில்லாமல் ஈ ஓட்டிக்கொண்டிருந்த அதன் ஓனர் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்க மாட்டார், தனது கடைக்குள்…

மக்களுக்குத் தளர்ச்சி…. பிராணிகளுக்கே அதிர்ச்சி….  

மக்களுக்குத் தளர்ச்சி…. பிராணிகளுக்கே அதிர்ச்சி…. தளர்வு அறிவிக்கப்பட்டதிலிருந்து அதிகமான ஆக்ஸிடென்ட் கேஸ்கள் வர ஆரம்பிச்சிருக்கு. இதில் பெரும்பாலும், இடுப்பு, தலை மற்றும் எலும்பு முறிவுகள் தான் அதிகம்”…

ரஷியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து – 4 பேர் பலி

மாஸ்கோ: ரஷியாவில் ராணுவ ஹெலிகாப்டர் இன்று விபத்துக்குள்ளானது. இதில், அந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர் ரஷ்யாவின் தொலைதூர பகுதியான கிழக்கு…

எண்ணூரில் விளக்கேற்றும்போது பட்டாசு வெடித்ததில் தீப்பற்றி விபத்து

திருவொற்றியூர்: எண்ணூர் எர்ணாவூர் சுனாமி குடியிருப்பு அருகே ஞாயிற்றுக்கிழமை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. கொரோனா வைரஸ் தொற்று…

கென்னடி குடும்பத்தை  விடாது துரத்தும் கருப்பு..

கென்னடி குடும்பத்தை விடாது துரத்தும் கருப்பு.. விபத்து, படுகொலை, மர்மச்சாவு என அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் எஃப். கென்னடியின் குடும்பத்தில் 10 க்கும் மேற்பட்டோர் அகால…

புத்தாண்டு கொண்டாட்ட விபத்து: தமிழகம் முழுவதும் 13 பேர் பலி! 300க்கும் மேற்பட்டோர் காயம்

சென்னை: 2019ம் ஆண்டு புத்தாண்டு பிறப்பை கொண்டாடியவர்களில், தமிழகம் முழுவதும் 13 பேர் விபத்தில் சிக்கி பலியாகி உள்ளனர். மேலும் 300க்கும் மேற்பட்டோர் காயமுடன் மருத்துவ மனையில்…

நுங்கம்பாக்கம் எஸ்பிஐ வங்கி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து!

சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் பைகிராப்ட்ஸ் கார்டன் சாலையில் எஸ்பிஐ வங்கி அலுவலக்த்தின் மூன்றாவது மாடியில் இன்று காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஏராளமான ஆவணங்கள்…

விபத்து ஏற்படாமல் இருக்க, விமான நிலையத்தில் ஆடு பலி!

கராச்சி: பாகிஸ்தான் நாட்டின் விமான நிறுவனமான, ’பாகிஸ்தான் ஏர்லைன்ஸ்’ கடந்த பத்து வருடங்களாக எந்தவித விபத்தும் இன்றி செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 7ஆம் தேதி,…