பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை – வழிமுறைகள் கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு
திருவனந்தபுரம்: பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்துவதற்கான வழிமுறைகளை வகுத்தது கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட பெண்கள், சிறார்களை காவல் நிலையத்துக்கு…