அயோத்தி நில ஊழல் : உச்சநீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த பிரியங்கா வலியுறுத்தல்
டில்லி ராமர் கோவில் நிலம் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதாக எழுந்த புகார் குறித்து உச்சநீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என பிரியங்கா காந்தி கூறி உள்ளார்.…
டில்லி ராமர் கோவில் நிலம் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதாக எழுந்த புகார் குறித்து உச்சநீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என பிரியங்கா காந்தி கூறி உள்ளார்.…
திருச்சூர் கேரளாவில் பாஜக தேர்தல் பணம் ரூ.3.5 கோடி கொள்ளை அடிக்கப்பட்டது குறித்து நடிகர் சுரேஷ் கோபியிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. சுமார் 2 மாதங்களுக்கு முன்பு…
அகமதாபாத் குஜராத் மாநிலத்தில் உள்ள தஹோத் மாவட்டத்தில் மரணம் அடைந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாகப் பதியப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும்…
சென்னை சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி முதல்வர் மற்றும் இயக்குநரிடம் காவல்நிலையத்தில் 3 மணி நேரம் விசாரணை நடந்துள்ளது. சென்னையில் புகழ்பெற்று விளங்கும் பள்ளிகளில் பத்மா சேஷாத்ரி…
புதுடெல்லி: உத்தரப்பிரதேசத்தில் நடப்பது மனிதாபிமானமற்றது என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பரவல் மோசமடைந்துள்ள நிலையில், வட இந்தியாவின் கிராமப்புறங்களிலும் கொரோனா வைரஸ்…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார்கள் குறித்த விசாரணை 80% நிறைவு பெற்றுள்ளதாக நீதிபதி கலையரசன் தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா ஓய்வு…
சிச்சார் அசாமில் தபால் வாக்குகளை எடுத்துச் சென்ற இரு தேர்தல் அதிகாரிகளின் வீடியோ வெளியானதையொட்டி தேர்தல் ஆணையம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. அசாம் மாநிலத்தில் 3 கட்டங்களாக வாக்குப்பதிவு…
சென்னை தங்களுக்கு பொதுச் சின்னம் வழங்கக் கோரி இந்திய ஜனநாயகக் கட்சி தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. தமிழக சட்டப்பேரவை தேர்தலில் ஐஜேகே எனச் சுருக்கமாக…
திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே எம்.ஜி.ஆர். சிலை தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த கெஜல்நாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள எம்ஜிஆர் சிலை திடீரென தீப்பற்றி…
புதுச்சேரி: ஆளுநர் மாளிகைக்கு ஒதுக்கிய ரூ.7.8 கோடி குறித்து விசாரணை நடத்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் இருந்து ஊதியம்…