Tag: ராஜஸ்தான்

பசுக்காவலர்களால் கொல்லப்பட்ட பெலு கான மீதான வழக்கை ரத்து செய்த ராஜஸ்தான் உயர்நீதிமன்றம்

ஜெய்ப்பூர் பசுக்காவலர்களால் கொல்லப்பட்ட பெலு கான் மற்றும் உள்ளவர்கள் மீதான பசுக் கடத்தல் வழக்கை ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. கடந்த 2017 ஆம் ஆண்டு அரியானா…

ராஜஸ்தானை மிரட்டும் பன்றி காய்ச்சல்: பலி எண்ணிக்கை 91ஆக உயர்வு

ஜெய்ப்பூர் : வட மாநிலங்களில் மீண்டும் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே பஞ்சாபில் பன்றி காய்ச்சலால் 25க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், ராஜஸ்தானில் பலி…

இரண்டு இடைத்தேர்தல் முடிவுகள்-ஒரு பார்வை… குடும்ப சண்டையால் லாபம் அடைந்த பா.ஜ.க.. வீண் பிடிவாதத்தால் தோற்ற மாயாவதி..

குடும்ப சண்டையால் லாபம் அடைந்த பா.ஜ.க.. வீண் பிடிவாதத்தால் தோற்ற மாயாவதி.. – இடைத்தேர்தல் முடிவுகள் அரியானா மற்றும் ராஜஸ்தானில் தலா ஒரு தொகுதிக்கு நடைபெற்ற சட்டசபை…

ராஜஸ்தான் கடன் ஊழல் பாஜக ஆட்சியில் நடந்தது : முதல்வர் அறிவிப்பு

ஜெய்ப்பூர் ராஜஸ்தானில் கடன் பெறாத விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது பாஜக ஆட்சியில் நடந்த ஊழல் என அம்மாநில முதல்வர் அசோக் கெகலாத் அறிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில்…

காங்கிரஸ் கட்சி மட்டுமே முழு அளவில் விவசாயிகளை ஆதரிக்கும் : சச்சின் பைலட்

ஜெய்ப்பூர் காங்கிரஸ் கட்சி விவசாயிகளின் துயர் தீர்க்க முழு அளவில் முயற்சிகளை மேற்கொள்ளும் என ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார். நாளை ராஜஸ்தான் மாநிலத்தில்…

ராஜஸ்தான், உ.பி., டில்லி கிராமங்களில் தலைவிரித்தாடும் தீண்டாமை…சர்வே முடிவு

டில்லி: ராஜஸ்தான், உ.பி., டில்லி மாநிலங்களின் கிராமப் புறங்களின் தீண்டாமை அதிகளவில் கடைபிடிக்கப்படுவது சர்வே மூலம் தெரியவந்துள்ளது. இந்திய சமூக அணுகுமுறை ஆராய்ச்சி (எஸ்ஏஆர்ஐ) அமைப்பு சார்பில்…

அதிர்ச்சி: மகளை பலாத்காரம் செய்ததாக ராஜஸ்தான் தலைமை செயலாளர் மீது புகார்

ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநில தலைமைச் செயலாளர் ஓம் பிரகாஸ் மீனா, தனது சொந்த மகளையே பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்துள்ளது. ராஜஸ்தான் மாநில தலைமைச் செயலாளராக இருப்பவர்…

பெண் குழந்தை என்பதால், பெற்ற தாயே குத்திக் கொன்ற கொடூரம்!

ஜெய்ப்பூர்: பெண் குழந்தை பிறந்தால், கள்ளி்ப்பால் கொடுத்துக் கொல்லும் கொடூர வழக்கம் தமிழகத்தின் சில பகுதிகளில் இருந்தது பல வருடங்களுக்கு முன் அம்பலமானது. தற்போதும் இப்படிப்பட்ட கொலைகள்…

ராஜஸ்தான்: 50 குழந்தைகள் உயிர் தப்பினர்! வெள்ளத்தில் மூழ்கியது பள்ளி வாகனம்!!

பில்வாரா: ராஜஸ்தான் மாநிலம் பில்வாராவில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டது. இந்த ஆண்டு பெரும்பாலான வட மாநிலங்களில் கன மழை…

பா.ஜ.க. ஆளும் ராஜஸ்தானில் 500 கோமாதாக்கள் பட்டினியால் பலி!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் 500 மாடுகள் பட்டினியால் பலியாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. மாடுகளை கோமாதா என்றும், அந்த புனிதமான மாடுகளை பாதுகாக்க வேண்டும்…