முதல்வர், துணைமுதல்வர் உண்ணாவிரதம் இருக்க உரிமை உண்டு: உயர் நீதிமன்றம்
சென்னை: முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் உண்ணாவிரதம் இருக்க உரிமை உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்து உள்ளது. காவிரி பிரச்சினையில் உச்சநீதி மன்ற…
சென்னை: முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் உண்ணாவிரதம் இருக்க உரிமை உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்து உள்ளது. காவிரி பிரச்சினையில் உச்சநீதி மன்ற…
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்த புகாருக்காக எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. talin இந்நிலையில் இது குறித்து கருத்து…
சென்னை: அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் வருமானவரி சோதனை நடந்ததை அடுத்து இதர அமைச்சர்கள் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரையும் வருமானவரித்துறையினர் குறிவைத்திருப்பதாகவும் இதையடுத்து தமிழக அரசை…
கோவை: இரு தொழிலாளர்கள் பலியான கல் குவாரியை மூடவில்லை என்றால் தான் ஓ.பி.எஸ். அணிக்கு சென்றுவிடுவதாக சசிகலா தரப்பு எம்.எல்.ஏ. ஒருவர் முதல்வர் எடப்பாடிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.…
நியூஸ்பாண்ட், வாட்ஸ்அப்பில் அனுப்பிய கட்டுரையின் தலைப்பைப் பார்த்துமே, அதிர்ச்சியாகி அவருக்கு போன் போட்டோம். எடுத்தவுடனேயே, “தலைப்பை பார்த்துவிட்டு அதிர்ச்சியாகிவிட்டீர்.. அதானே! அதிமுக பொதுச்செயலாளராக ஜனவரி 2ம் தேதி…
“சசிகலா, முதல்வர் ஆகும் வாய்ப்பு உள்ளது. அதற்கான தகுதியும் அவருக்கு இல்லை என்று சொல்ல முடியாது” என சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். கோவையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்ற…
அருணாச்சல பிரதேச மாநிலத்தில் ஆளும் அருணாச்சல் மக்கள் கட்சியைச் சேர்ந்த முதலமைச்சர் பெமா காண்டு, துணை முதல்வர் மற்றும் 9 எம்.எல்.ஏ.க்கள் அக்கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர்.…
மணல் கொள்ளையில் அமைச்சர்களுக்கும், முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் நேரடித் தொடர்பு இருக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தமிழகத்தில்…
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சென்னை போயஸ் தோட்ட இல்லத்துக்கு, அவர் மறைந்த பிறகும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 1 எஸ்.பி.,4 ஏடிஎஸ்பிக்கள்.,4 டிஎஸ்பிக்கள், 7…
பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது பிர்லா, சஹாரா நிறுவனங்களிடமிருந்து கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றார் என காங்., துணைத் தலைவர் ராகுல், நேற்று குற்றம் சாட்டியிருந்தார்.…