Tag: முதல்வர்

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை : இன்று முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு

சென்னை தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முதல்வர் மு க ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்கிறார். தமிழகத்தில் அடுத்த மாத இறுதி வாரம் வடகிழக்கு…

தடுப்பூசி முகாமில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னை: சென்னை, அயனாவரம் நேரு மண்டபத்தில் உள்ள கொரோனா தடுப்பூசி முகாமில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். தமிழகம் முழுவதும் இன்று மூன்றாம் கட்ட மாபெரும் கொரோனா…

மழை பெய்தாலும் நான் முதவ்லராக தொடர வாக்களியுங்கள் : மம்தா வேண்டுகோள்

பவானிபூர் மேற்கு வங்கத்தில் நான் முதல்வராகத் தொடர மழை பெய்தாலும் வந்து வாக்களியுங்கள் என மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார். நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திருணாமுல்…

இன்று முதல் 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் முதல்வர்

சென்னை இன்று 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தைத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்குகிறார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தில்…

நவம்பர் 1 முதல் கேரளாவில் அனைத்து வகுப்புக்களுக்கும் பள்ளிகள் திறப்பு : முதல்வர் அறிவிப்பு

திருவனந்தபுரம் நவம்பர் 1 முதல் கேரளாவில் அனைத்து வகுப்புக்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் பிணராயி விஜயன் அறிவித்துள்ளார். கடந்த வருடம் முதலே நாடெங்கும் கொரோனா…

பஞ்சாப் முதல்வராக அம்பிகா சோனி மறுப்பு; சீக்கியர் ஒருவரை முதல்வர் பதவியில் நியமிக்கப் பரிந்துரை 

புதுடெல்லி: பஞ்சாப் முதல்வராக அம்பிகா சோனி மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் சீக்கியர் ஒருவரை நியமிக்கப் பரிந்துரை செய்துள்ளார். பஞ்சாபின் புதிய முதலமைச்சரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தைக் காங்கிரஸ் தலைவர்…

சாகித்ய அகாதமி விருது பெறும் முனைவர் கா.செல்லப்பனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: தமிழில் சிறந்த மொழிபெயர்ப்பு செய்ததற்காக சாகித்ய அகாதமி விருது பெறும் முனைவர் கா.செல்லப்பனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். நாட்டில் சிறந்த எழுத்தாளர்கள் சிறந்த இந்திய…

பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் ராஜினாமா 

பஞ்சாப்: பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங் ராஜினாமா செய்தார். பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துள்ளார். இன்று முற்பகலில்…

பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் ராஜினாமா செய்வதாகத் தகவல் 

சென்னை: பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் ராஜினாமா செய்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டு பஞ்சாப்பில் பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகையில்,…

திருத்தணி, சமயபுரம், திருச்செந்தூர் கோவில்களில் 3 வேளை அன்னதானம் : முதல்வர் தொடங்கி வைத்தார்

சென்னை திருத்தணி, சமயபுரம், திருச்செந்தூர் கோவில்களில் 3 வேளையும் அன்னதானம் வழக்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். தமிழகத்தில் அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள கோவில்களில்…