Tag: மரணம்

பாடலாசிரியர் நா.முத்துகுமார் காலாமானார்

. சென்னை: பிரபல திரைப்பாடலாசிரியரும் கவிஞருமான நா. முத்துகுமார் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 41. திரைப்பாடல்களுக்காக இரண்டு முறை தேசியவிருதுகள் பெற்ற முத்துகுமார், சிறந்த…

பிரபல சினிமா தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் மரணம்!

சென்னை: பிரபல தமிழ் திரைப்படத் தயாரிப்பாளரும்,கதாசிரியருமான பஞ்சு அருணாசலம் இன்று காலையில் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 75. உடல் நலக்குறைவால் அவர் காலமானதாக அவரது குடும்பத்தினர்…

வியட்நாம் வீடு சுந்தரம் மரணம்: நடிகர் சூர்யா நேரில் அஞ்சலி!

சென்னை: பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் ‘வியம்நாடு வீடு’ புகழ் சுந்தரம் உடலுக்கு நடிகர் சூர்யா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். முதன் முதலாக வியட்நாம் வீடு…

பா.ஜ.க. ஆளும் ராஜஸ்தானில் 500 கோமாதாக்கள் பட்டினியால் பலி!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் 500 மாடுகள் பட்டினியால் பலியாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. மாடுகளை கோமாதா என்றும், அந்த புனிதமான மாடுகளை பாதுகாக்க வேண்டும்…

"சகோதரி நவீனாவுக்கு கண்ணீர் அஞ்சலி!"   தொகா நெறியாளுனர் குணசேகரன் வருத்தம்

விழுப்புரம் அருகில் செந்தில் என்ற இளைஞர் பெட்ரோல் ஊற்றி தனக்கு தீ வைத்துக்கொண்டதோடு, தன்னை காதலிக்க மறுத்த நவீனா என்ற மாணவியை இறுக்கிப்பிடித்துக்கொண்டார். இதில் செந்தில் இறந்தார்.…

ஒருதலை காதலால் எரிக்கப்பட்ட மாணவி நவீனா மரணம்

விழுப்புரம்: விழுப்புரம் அருகே செந்தில் என்ற இளைஞர், தானும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டு தன்னை காதலிக்க மறுத்த மாணவி நவீனா மீது பாய்ந்தார். இதனால் உடல்…

மகன் உடலுக்கு சித்தராமைய்யா அஞ்சலி!

பெங்களூரு: உடல் நலமில்லாமல் மரணம் அடைந்த கர்நாடக முதல்வர் மகனின் இறுதிச் சடங்கு இன்று மைசூரில் நடைபெற்றது. மகனின் உடலுக்கு சித்தராமைய்யா இறுதி அஞ்சலி செலுத்தினார். கர்நாடக…

திபெத் மதகுரு மரணத்தில் சர்ச்சை: இந்தியாவில் அடைக்கலமான பெண் புகார்

பிரபல திபெத் மதகுரு “டென்சின் டெலெக் ரின்போச்”. இவர்மீது 2002ம் ஆண்டு செங்குடுவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் மற்றும் பல்வேறு தீவிரவாத குற்றங்களில் தொடர்புடையதாகவும், தனிநாடு கொள்கைகளுக்காகவும்…

மஹாஸ்வேதாதேவி மறைவு: சிறந்த இலக்கியவாதி மற்றும் சமூகப் போராளி

இந்திய இலக்கிய உலகில் மிகவும் பிரசித்து பெற்ற எழுத்தாளர் மற்றும் சமூக சேவகி மஹாஸ்வேதாதேவி மறைந்தார்! இந்தியாவின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான மஹாஸ்வேதாதேவி 1926ம் ஆண்டு தாக்காவில்…

காந்தி கொலையும், நேருவின் நடுக்கமும்..

வாசுதேவவன் (Vasu Devan) அவர்களின் முகநூல் பதிவு.. குற்றத்தின் பின்புலத்தில் எப்போதும் ஒரு குறிப்பிட்ட மதம் மட்டுமே இருக்கவேண்டும் என ஒரு சிலரின் ஆபத்தான/விஷமத்தனமான கருத்தை கேள்விப்படும்போது,…